நீங்கள் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ததற்கான அதேகாரணங்கள் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் பொருந்தும். அதனால் அனைத்து நுழைவுத் தேர்வுகளும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றியத் தலைமைஅமைச்சருக்கு தமிழக முதல்வர் மடல்...
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார். பிழையென்றும் இல்லை; ஒன்றிய பாஜக அரசை நீட் தேர்வை இரத்து செய்திட வைத்தால் சரிதான்.
22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் பனிரெண்டாம்...
கொரோனாவால் பற்பல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது வரலாற்றில் மறக்க முடியாத பெருந்துயரம் ஆகும். இந்த நிலையில், 65 ஆண்டு பழமையான ஒரு தமிழக நிறுவனம், கொரோனாவால் மூடப்படுகிறது என்பதும் ஒரு துயரச் செய்தியாகும்.
ராகுல் சாங்கிருத்யாயன் எழுதியது வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல். பல்வேறு துறைகளில் இவர் எழுதிய 146 நூல்களில் அனைவரும் அறிந்தது ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற இந்த வரலாற்றுப் புனைவு நூலாகும்.
22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை
20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி...
ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒன்றிய இடைநிலைக் கல்விக்கான சான்றிதழ் (ஐசிஎஸ்இ) பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசு, அதே காரணங்களுக்காக நீட் தேர்வை ரத்து செய்யவில்லை? இதன் பின்னணியில் ஒன்றிய பாஜக அரசு...
ஒன்றியப் பாடத்திட்டத்தின் 12ம் வகுப்புத் தேர்வு கிடையாது என்பது ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியே. ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பி, தமிழ்நாட்டில் மேனிலைத் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ அவர்களும், கி.வீரமணியும் கோரிக்கை...
இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப்பொருள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப்பொருள் வழங்கும்...
தடுப்பூசி தட்டுப்பாட்டு காரணம் பற்றி, கோவிசீல்டு தடுப்பூசியை இரண்டு, தடவைகளுக்குப் பதிலாக ஒரு தடவைத் தடுப்பூசியாக மாற்றுவது குறித்து, ஒன்றிய அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
19,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு தடுப்பூசியை இரண்டு,...