04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனா தற்போது உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சீனாவில் உலகிலேயே நீளமான பாலம்...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உருசியாவில் கல்லூரி ஒன்றில், விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவ் என்ற 18 அகவை மாணவர் கல்லூரிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். உருசியாவின் கிரிமையாவின் கெர்ச் என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் இந்தச்...
31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக பொருளாதார அமைப்பு உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண், வெளியிட்டு உள்ளது. அமெரிக்கா, முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூர், 2 வது இடத்தை பிடிக்க, ஜெர்மனிக்கு, 3 வது இடம் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்து, 4 ...
31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா கூறிய அதிர்ச்சித் தகவல்: இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா என்னைக் கொலை செய்யத்...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் இறந்தவர் ஒருவரின் வங்கி கணக்கில் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. அங்கு சாதாரண மக்களின் வங்கி கணக்கில், கோடி கணக்கில் பணம் மர்மமாக போடப்படுகிறது. அந்நாட்டு...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமது அறுபதாவது அகவைக்குள் 100வது ஓட்டப் போட்டியை நோக்கிச் செல்ல முனைகிறார் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சைதாப் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிர...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில்...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் ஆக சக்திவாய்ந்த எல்லைக்கடவு என்னும் சிறப்பை சிங்கப்பூரிடம் இருந்து ஜப்பான் தட்டிப் பறித்துள்ளது. இவ்வாண்டுக்கான ஹென்லி எல்லைக்கடவு குறியீட்டில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஹென்லி மற்றும் பங்காளிகள் நிறுவனம் நேற்று...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அழிந்து வரும் வெள்ளை நிற சிங்கங்களை தன் பேரக் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று தான் விருப்பப்படுவதால் இவற்றை தாம் வைத்திருப்பதாக ஒமர் தெரிவித்து, மெக்ஸிகோவில் தன் வீட்டு மொட்;;டை மாடியில் கடந்த இருபது ஆண்டுகளாக மூன்று சிங்கங்களை...