கூகுள் மொழிபெயர்ப்பில் INDIA (இன்டியா) என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு ஹிந்தி மொழி பெயர்ப்பைக் கேட்டால் பாரத் (भारत) என்று வருகிறது.
கூகுள் மொழிபெயர்ப்பில் INDIA (இன்டியா) என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு தமிழ் மொழிபெயர்ப்பைக் கேட்டால் வெறுமனே...
இன்று கொண்டாடப் படுகிற உலகப் பெண்கள் நாள்- உலக அனைத்து நாட்கள் போலவே இதுவும் போராடிப் பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது. உலகப்...
தமிழர் 5124 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான...
புத்தக கண்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை கொண்ட 1000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.
22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த, தமிழ்நாடு...
சனாதனம் என்கிற தலைப்பு, தமிழ்நாட்டின் பேரளவான பேசுபொருள் ஆகியிருக்கிற நிலையில், சனாதனம் என்கிற அந்த சமஸ்கிருதச் சொல்லில் அப்படி என்ன பாராட்டத்தக்க பொருள் பொதிக்கப்பட்டிருக்க முடியும் என்கிற ஆய்வில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இந்தக்...
வணங்கி மகிழ்கிறோம்! தமிழ்ப்பெருமகனாரை அதிபர் ஆக்கி கொண்டாடும் சிங்கப்பூர் மண்ணையும் மக்களையும். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் மரபினரான தர்மன் சண்முக ரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து...
பிரித்தானியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைகிற நிலையில் இந்தியாவிற்கு இன்று 77வது விடுதலைநாள் ஆகும்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125.
ஆங்கில ஆண்டு 1947ல் ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாள் இந்தியாவுக்கு...
மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால், இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும். செய்வீர்களா! என்று கேட்டு உருவாக்கப்பட்ட இந்த விண்ணப்பக் கவிதை- ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளின் பார்வைக்கும், இந்த விண்ணப்பத்தை உள்வாங்க வேண்டும் என்கிற வேண்டுகோகோளோடு மக்கள்...
பெண்ணிடம் நெருங்கி பழகி விட்டு செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பேராசிரியர் வழக்கில் செவ்வாய் தோஷம் உண்மையா? என்று கேட்டுள்ள அறங்கூற்றுமன்றத்தின் வழக்கின்போக்கு சர்ச்சையை...