31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா கூறிய அதிர்ச்சித் தகவல்: இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் என்றார். பிரபல ஆங்கில நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டு உலக அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,943.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.