5125வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை, உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும், நாட்டுத் தலைமைகளுக்கும் மௌவல் செய்திகள் உரித்தாக்கி மகிழ்கிறது.
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: தற்பரை என்பது தமிழர் காலக்...
உங்கள் செல்பேசியின் மின்கலத்திற்கு மின்னேற்றம் செய்வதில் சில வழிமுறைகளை பின்பற்றினால், மின்கலத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முடியும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் செல்பேசியின் மின்கலத்தையும் செல்பேசியையும் நீண்ட காலத்திற்கு பாதுகாத்திட...
வடபுல ஆரியர் மரபுரிமையருக்கானது என்று பேரளவினரான வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக்கொள்ளும், இந்த (நவுரூஸ்) ஈரானியப் புத்தாண்டு இனிய நாள்மீது நட்புறவு பாராட்டுவோம் நாம்.
07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இந்தச்...
நாளை- கொண்டாடப் படவிருக்கிற உலகப் பெண்கள் நாள், உலகின் அனைத்து நாட்கள் போலவே போராடிப் பெறப்பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது....
வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்தல் என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறையே. உலகநாடுகள் அனைத்தும் புலம்பெயர்கிறவர்களுக்கு தனிஅடையாளம் பேணுகின்றன. வந்த நாட்டு அடையாளம் வேண்டும் என்பவர்களுக்கு பல நிபந்தனைகள் விதிக்கின்றன. நிபந்தனையேற்று வந்தநாட்டு அடையாளம் பேணுவதில் தமிழர்...
டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்திய செயல் குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மோடி அரசு திறனாய்வைக் கண்டு பயந்துவிட்டது. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததுதான். அவர்களின்...
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பழ.நெடுமாறன்
01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமாக இருந்து கொண்டிருக்கிறார் என்;று இதுவரை தெரிவித்து...
செருமானியத் தோற்றக்கலை அழகி ஒருவர், தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த முன்னெடுப்பில்- ஆறு மாதங்களுக்கு பின்பு விடை கிடைத்துள்ளது ஏன்? எப்படி? என்ற வினாக்களுக்கு காவல்துறையினரின் தீவிர விசாரணையில்.
19,தை,தமிழ்த்தொடராண்டு-5124:...
இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசால், தடைவிதிக்கப்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் முயற்சிகளை மாணவ அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் செய்துவருகின்றன.
13,தை,தமிழ்த்தொடராண்டு-5124: மோடி முதல்வராக இருந்த காலத்து...