15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமையன்று கூடுகிறது. உள்;நாட்டிலும் உலக அளவிலும், ஊழல் மற்றும் போர்க்குற்றவாளியான, ராஜபக்சேவை இலங்கையின் தலைமை அமைச்சராக அறிவித்து ஒட்டு மொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் மைத்ரிபால...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விமானியாகும் கனவு பறிபோனாலும் அதை வேறு விதத்தில் நிறைவேற்றிக்கொண்டார் சீனாவைச் சேர்ந்த உழவர் ஒருவர். இப்போது சொந்தமாகவே ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார் அவர். ஏர்பஸ் ஏ320 ரக விமானத்தை முன்மாதிரியாகக் கொண்ட இவ்விமானம் தற்போது வயல்கள்...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் சர்வதேச நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது. அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூயார்க் மாநிலத்துக்கு உட்பட்ட சான் ஜோஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய விஷ்ணு விஸ்வநாதனும் அவரது மனைவியும் பிரபல சுற்றுலாத்தலங்களை கண்டு களிப்பதில் ஆர்வம் நிறைந்தவர்களாக இருந்தனர்.
இதுபோன்ற ஆர்வம்...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்து விட்டு அடாவடியாக, சட்ட விரோதமாக, புதிய பிரதமராக ராஜபக்சேவை பதவியில் அமர்த்தி, ஏற்படுத்தியுள்ள அரசியல் குழப்பத்தை, அசிங்கம் பிடித்த சீனாவையும்,...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பை இழந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.
இந்தோனேசியாவில் நேற்று காலை 189 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில்...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் அடாவடி தலைமை அமைச்சர் ராஜபக்சே, தனது முதல் அறிவிப்பாக பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் என்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும். மேலும் இலங்கை மாகாண அவைத்...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிபர் சிறிசேனா, ராஜபக்சேயை தலைமை அமைச்சராக நியமித்து பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்ற பேரவைத் தலைவர் கரு ஜெயசூர்யா ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு...