May 1, 2014

இலங்கை நாடாளுமன்றம் திங்கட் கிழமை கூடுகிறது! ஐநா, மற்றும் உலக நாடுகள் நெருக்கடியால்

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமையன்று கூடுகிறது. உள்;நாட்டிலும் உலக அளவிலும், ஊழல் மற்றும் போர்க்குற்றவாளியான, ராஜபக்சேவை இலங்கையின் தலைமை அமைச்சராக அறிவித்து ஒட்டு மொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் மைத்ரிபால...

May 1, 2014

விமான மாதிரியை உருவாக்கியிருக்கிறார் ஓர் உழவர்! விமானியாகும் கனவு நிறைவேறாதவராம்

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விமானியாகும் கனவு பறிபோனாலும் அதை வேறு விதத்தில் நிறைவேற்றிக்கொண்டார் சீனாவைச் சேர்ந்த உழவர் ஒருவர். இப்போது சொந்தமாகவே ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார் அவர். ஏர்பஸ் ஏ320 ரக விமானத்தை முன்மாதிரியாகக் கொண்ட இவ்விமானம் தற்போது வயல்கள்...

May 1, 2014

அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை! இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும்

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் சர்வதேச நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது. அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்...

May 1, 2014

800 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த இளம் இந்திய இணையர்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூயார்க் மாநிலத்துக்கு உட்பட்ட சான் ஜோஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய விஷ்ணு விஸ்வநாதனும் அவரது மனைவியும் பிரபல சுற்றுலாத்தலங்களை கண்டு களிப்பதில் ஆர்வம் நிறைந்தவர்களாக இருந்தனர்.

இதுபோன்ற ஆர்வம்...

May 1, 2014

இலங்கையில் பிரம்மாண்டப் பேரணி! விக்ரமசிங்கே பதவி நீக்கத்தை எதிர்த்து

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்து விட்டு அடாவடியாக, சட்ட விரோதமாக, புதிய பிரதமராக ராஜபக்சேவை பதவியில் அமர்த்தி, ஏற்படுத்தியுள்ள அரசியல் குழப்பத்தை, அசிங்கம் பிடித்த சீனாவையும்,...

May 1, 2014

தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவிலிருந்து கடிதம்! பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யுங்கள்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை...

May 1, 2014

அதிர்ச்சித் தகவல்! கடலில் விழுந்த விமானத்தில் பயணித்த 189 பேரும் இறந்திருக்கலாமாம்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பை இழந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.

இந்தோனேசியாவில் நேற்று காலை 189 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில்...

May 1, 2014

ராஜபக்சேவின் முதல் அறிவிப்பு! ரணிலிடம் உள்ள பாராளுமன்றத்தையும் தமிழ்க் கட்சிகள் வசம் உள்ள மாகாண அவையையும் மீட்க தேர்தல்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் அடாவடி தலைமை அமைச்சர் ராஜபக்சே, தனது முதல் அறிவிப்பாக பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் என்பதாக தெரிவித்துள்ளார். 

இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும். மேலும் இலங்கை மாகாண அவைத்...

May 1, 2014

அதிபர் சிறிசேனா அவர்களே, உங்கள் முடிவு சட்ட விரோதமானது! பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா காட்டமான கடிதம்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிபர் சிறிசேனா, ராஜபக்சேயை தலைமை அமைச்சராக நியமித்து பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்ற பேரவைத் தலைவர் கரு ஜெயசூர்யா ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு...