May 1, 2014

இரு குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளிப்புக்குக் காரணமான கந்துவட்டி

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், காசிதர்மம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் இசக்கிமுத்து அகவை 28, கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி அகவை 26. இவர்களது மகள்கள் மதி சாருண்யா அகவை 4, அட்சய பரணியா அகவை...

May 1, 2014

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த தமிழ்நாடு பாஜக

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல், தண்ணீர் பற்றாக்குறை, கதிராமங்கலம் மீத்தேன் எரிவாயு என இன்னும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் மெர்சல் படத்தில் வந்த GST தொடர்பான வசனங்கள் தான் மிகப்பெரிய பிரச்னை போல தமிழக  பாஜக தலைவர் தமிழிசை அந்த காட்சிகளை நீக்க வேண்டும்...

May 1, 2014

பாஜகவால் இரட்டை இலை கிடைக்கும்; வெற்றி கிடைக்குமா, பழனி- பன்னீர்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதகிருட்டினன் நகர் இடைத்தேர்தல் மார்கழிக்குள் (டிசம்பர்) வர இருப்பதால், அதிமுகவின் பழனி- பன்னீர் அணிக்கு இரட்டை இலையே இலக்காக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே...

May 1, 2014

டெங்கு கொசு பண்ணை தொடர்வண்டி நிலையத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் வரை பலியாகி உள்ளனர்.

May 1, 2014

நடுவண்அரசு மாநிலஅரசுகளின் டெங்கு கொசுப் பண்ணைகள்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெங்கு காய்ச்சலுக்கு, தமிழகத்தில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வரும் நிலையில், வீடுகளை விட அரசு அலுவலகங்களில் தான் 60விழுக்காடு டெங்கு கொசுக்கள் உள்ளன என்பது ஆய்வில்...

May 1, 2014

விமர்சனங்கள்தான் இந்தியாவை ஒளிர வைக்கும்- பாஜகவிற்கு கமல் பதிலடி

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நடுவண் அரசின் சரக்குமற்றும்சேவை வரி, எண்ணிம இந்தியா குறித்து...

May 1, 2014

அதிமுகவிற்கு பெருமை சேர்த்த ச.ம.உ 70ஆண்டுகளுக்குப் பின் மின்வசதிபெற்ற ஆதிவாசிகிராமம்

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை ஆனைகட்டி அருகில் 15-க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. அதில் சேம்புகரை மற்றும் தூமனூர் கிராமம் உள்ளன. இந்தக் கிராமங்களில் பல ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்தாலும்,...

May 1, 2014

மக்கள் உயிர் பறிக்கும் அரசு கட்டிடங்கள்

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை சோமனூர், நீலாம்பூரைத் தொடர்ந்து நாகை பொறையாரில் அரசு கட்டிட மேற்கூரை இடிந்து உயிர் பலி எடுத்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சோமனூர் அரசு...

May 1, 2014

நாமக்கல் கவிஞரின் 129-ஆவது பிறந்த நாள் விழா

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாமக்கல்லில் உள்ள கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தில், அவருடைய 129-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.