May 1, 2014

இடைத்தேர்தல் முதல்வர் செயலலிதா வெற்றி

இராதகிருட்டினன்நகர் இடைத்தேர்தல் முதல்வர் செயலலிதா வெற்றி. எதிர்த்து நின்ற 27 வேட்பாளர்களும் வைப்புத்தொகை இழந்தார்கள்.

இராதகிருட்டினன்நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் 1,50,722 வாக்குகள் பெற்று...
May 1, 2014

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் இன்றைய நிலவரங்கள்

சென்னை இராதகிருட்டினன் நகர் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 74.4 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. சூலை30 வாக்குகள் எண்ணப்படும்.

தேர்தலில் முறைகேடுகள் குறித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவதாகவும் தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும்...
May 1, 2014

பொறியியல் கலந்தாய்வு இன்றுதொடங்கியது

பொறியியல் கலந்தாய்வு இன்றுதொடங்கியது அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு.
தமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் 2,00,658இடங்கள் உள்ளன. 1,54,238மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

அண்ணாபல்கலைக்கழகம் இவைகளை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலும் தொடர்...
May 1, 2014

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

இன்றுகாலை 7 மணிக்குதொடங்குகிறதுவாக்குபபதிவு.

அதிமுக சார்பில் முதல்வர் செயலலிதா அவர்கள் போட்டி. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரனும் போட்டியிடுகிறார்கள். டிராபிக்ராமசாமி மேட்டூர் தேர்தல் மன்னன் டாக்டர்.பத்மராஜன் உள்ளிட்ட 28 பேர்கள் சுயேட்சையாகப்...
May 1, 2014

ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தகராரு

சென்னை ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே முட்டிக்கொண்டது.

காரணம் மாணவர் அமைப்பு ஒன்றினை ஆட்சி பொறுப்பு தடை செய்ததே இதற்கு காரணமாக தெரிகிறது. "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம்" என்ற அமைப்பு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து வருவதே இந்த அமைப்பை...