10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
முருகன் நளினி மகள் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ள நிலையில், அதற்காக நளினி...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று திருச்சியில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் அனுமதியின்றி நூற்றுக்கணக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள்...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெயலலிதா அவர்கள் மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது.
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்;தோர் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி அதிரடி சோதனைகளை நடத்தி கொசு உற்பத்தியாகும் இடங்களை...
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஈரோடு, வீரப்பன்சத்திரம் அருகே சிக்கய்ய நாயக்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி கடந்த 19ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரியை அரசுக்...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கரூரில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது:
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாரியப்பன்...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கரூர் பாஜக செயற்குழு கூட்டத்துக்கு பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை வருகையை எதிர்த்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி, போராட்டத்தில்...