03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாமக்கல்லில் உள்ள கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தில், அவருடைய 129-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தன் ஆறாம்நிலாநாள் திருவிழா இன்று தொடங்கியது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன்...
இன்று 02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தீபாவளி நேற்று உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இன்று 02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்க செயலாளரான மருத்துவர். ஆ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் 13 மாதங்கள் பொறுப்பு ஆளுநராக இருந்தது குறித்து வித்யாசாகர் ராவ் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘அந்த முழுநிகழ்வு நாட்கள்’
இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சி திருவரங்கத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நேற்று...
இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன், நேற்று திருச்சியில் அளித்த பேட்டி: பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேர்ந்தவுடன், மக்களின் நம்பகத் தன்மையை, பழனிசாமி இழந்து விட்டார். எம்.ஜி.ஆர்.,...
இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த...
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.