17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜக எப்போது கூட்டம் போட்டாலும் அது இருக்கை திருவிழாவாகவே முடியும். அதாவது இருக்கைகள் வரிசையாகப் போடப்பட்டிருக்கும். மக்கள் யாரும் வந்திருக்க மாட்டார்கள். இதுதான் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக பாஜகவின் நிலை,
இப்போது...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு விளக்கமளித்துள்ளது.
துபாயில் காலமான ஸ்ரீதேவி உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம்...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தென்னக தொடர்வண்டித் துறையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் உள்பட 20 பொதுமக்கள் தொடர்வண்டிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சமீபத்தில் போக்குவரத்து கழக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது....
14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசு தொடர்பான வழக்குகள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வரலாறு காண வகையில் உயர்ந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
நடுவண் அரசின் கொள்கைகளை முன்வைத்து உச்ச அறங்கூற்று மன்றத்தில்,...
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் எல்லந்தூர் வட்டத்தில் உள்ள கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ என்ற ராஜசாமி.வேளாண் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மா.
ராஜூக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனது மனைவி...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை டிரான்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திலும், டென்மார்க் 2 வது இடத்திலும் உள்ளன. பின்லாந்து மூன்றாவது இடத்திலும், நார்வே நான்காவது இடத்திலும் உள்ளன....
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்பேசி சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெரும்பாலான கோபுரங்கள் இயங்காததால், சைகை கிடைக்காமல் ‘ஏர்செல்’ சேவை முற்றிலும்...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: என்னுடைய செல்பேசி எண்ணை நான் மாற்றிக் கொண்டதே இல்லை. நான் அவ்வளவு நேர்மையானவன் என்று இனி யாரும் பெருமைபட்டுக் கொள்ள முடியாது. நம்முடைய மரபை ஊத்தி மூடுவதற்கென்றேதான் மோடியை தேடிப் பிடித்து ஆட்சியைக் கையில் கொடுத்திருக்கிறோமே....
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த சில ஆணடுகளாக நிலக்கரி உற்பத்தியில் பல்வேறு மாற்றங்களை நடுவண் அரசு அறிவித்து வரும் நிலையில், தற்போது நிலக்கரி உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க முடிவு செய்துள்ளது. இது சுரங்க துறையில் இருக்கும் சில தனியார்...