May 1, 2014

பாம்பு நஞ்சு பறிமுதல்

மேற்குவங்கத்தில் பெலகோபா பகுதியில் மூன்று இருசக்கர மோட்டார்வாகனங்களில் ஆறு பேர் பயணித்திருக்கின்றனர் காட்டிலாக்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர்களைத் தடுத்து சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.அப்போது அவர்கள் பைகளில் பாம்பின் நஞ்சு வைத்திருப்பது...
May 1, 2014

பா.ஜ.க பெண் அமைச்சர்கள் நால்வர் பதவி விலக கோரி எதிர் கட்சிகள் போராட்டம்

முறைகேடுகளில் ஈடுபட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசிவராஜ் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி மகாரஷ்மடிராவின் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் அந்த நால்வர்.

ஐபிஎல் முறைகேட்டில் சிக்கிய...
May 1, 2014

எவரெஸ்ட் நில அமைப்பில் மாற்றம்

சமீபத்தில் நேபாளத்தை தாக்கிய நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களுக்கு பல இன்னல்களை தந்ததோடு மட்டுமில்லாது இயற்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.

நிலத்தில் ஏற்பட்ட பிளவுகள் அங்குள்ள நீர் நிலைகளை காணாமல் செய்துவிட்டது, அதோடு மட்டுமில்லாது சில புதிய நீர்...
May 1, 2014

ரயில்ல CCTV கேமராவா?

தேசியத்திலேயே முதன்முறையாக ரயில்களில் CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மும்பை தான் அந்த டெஸ்ட் கிரௌண்ட் ஆமாம் அங்குதான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்கேட் முதல் பந்த்ரா வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் CCTV கேமிரா பொருத்தப்பட்டுள்ளது இது பெண்களிடம்...
May 1, 2014

செம்மரகட்டை தீர்ப்பு தேசிய மனித உரிமை ஆணையம்

ஆந்திரா சித்தூர் பகுதியில் கடந்த மாதம் நடந்த போலீஸ் என்கோண்டேரில் தமிழ்நாட்டை சார்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது முதன்மையாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை மேற்கொண்டது அதன் தீர்ப்பு இன்று...