May 1, 2014

இறந்தவர்களை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது

உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்யும் புதிய உத்தியை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் பெண் பயிற்சி எஸ்.ஐ. மரணத்துக்கும் வியாபம் மோசடி வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். வியாபம்...
May 1, 2014

இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கைது செய்யக்கோரிக்கை

இலங்கை உச்ச நீதி மன்ற நீதிபதி தனது இல்லப் பணிப்பெண்ணை தாக்கியதாக காவல் துறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், இலங்கை வீட்டுப்பணியாளர் சங்கத்தினர் உச்சநீதி மன்ற நீதிபதி சரத்டிஆப்ரூவை கைது செய்யக்கோரி அமைதிப்போராட்டம்...
May 1, 2014

பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுவின் சலுகைகள் குறித்த பரிந்துரைகளை மைய அரசு நிராகரித்தது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் 70விழுக்காடு பரிந்துரைகளை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிராகரித்தது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் குழு முன்வைத்தது ஒவ்வொரு...
May 1, 2014

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த படகு பிடிபட்டது

இந்திய கடல் எல்லைக்குள் படகு ஒன்று அத்துமீறி நுழைந்ததாக கடலோர காவற்படைக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து செயல்பட்டு அவர்கள் அப்படகை கைபற்றினர்.அதில் இருந்த ஈரான் நாட்டினர் 12 பேரை திருவனந்தபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கேரள மாநிலம் ஆழப்புழா கடல்...
May 1, 2014

உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு வலியுறுத்தல்.

புல்லர் அப்துல் காதிர் போல 24ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக்கிடக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும் அதில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும். ராசீவ் கொலைக் குற்றவாளிகள் இதுவரை அனுபவித்த தண்டனை...
May 1, 2014

கிராமப்புற இந்தியாவில் 70,000 திருநங்கைகள் சர்வே முடிவு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி கிராமப்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 70,000 திருநங்கைகள் உள்ளனர் அதில் உத்தரப் பிரதேசம் 13,000 திருநங்கைகளுடனும் மேற்கு வங்கம் 10,000 திருநங்கைகளுடனும் முதல் இரண்டு இடங்களில்...
May 1, 2014

ஸ்மார்ட்டான வசதி கொண்ட டாக்சிகள் விரைவில் டில்லியில்

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஆட்டோ ரிக்ஷாக்களை விட குறைவான கட்டணத்தில் சுற்றுசூழலுக்கு உகந்த மலிவான ஸ்மார்ட் வசதி கொண்ட டாக்சிககளை நாட்டின் தலைநகரான டில்லியில் உபயோகபடுத்த...
May 1, 2014

மத்திய பிரதேசத்தில் நாய்க்கு ஆதார் அட்டை வழங்கல்

மத்திய பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்றிற்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த மாநிலத்தின் ஓவேரி நகரில் நீண்ட நாட்களாக ஆதார் அட்டை வழங்குவதில் குளறுபடி நடைபெறுவதாக புகார்கள் வந்தன இதனையடுத்து ஆதார் அட்டை பணிகளை சரிபார்க்கும்...
May 1, 2014

இரண்டு மாத மின்கட்டணம் ரூ91,000

என்ன? இரண்டு மாத மின்கட்டணம் ரூ91,000. அப்படியா?எந்த நிறுவனம் இந்தத் தொகை செலுத்தியது? இதில் என்ன சிறப்பு?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கயிருக்கும் அரசு வீட்டிற்கு வந்திருக்கும் மின் கட்டணம்தான் இது. டெல்லி சிவில்லைன் பகுதியில்முதல்வர் அரவிந்த்...