புல்லர் அப்துல் காதிர் போல 24ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக்கிடக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும் அதில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும். ராசீவ் கொலைக் குற்றவாளிகள் இதுவரை அனுபவித்த தண்டனை...