Show all

நிலக்கரி உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க முடிவு செய்துள்ளதாம் மோடிஅரசு

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த சில ஆணடுகளாக நிலக்கரி உற்பத்தியில் பல்வேறு மாற்றங்களை நடுவண் அரசு அறிவித்து வரும் நிலையில், தற்போது நிலக்கரி உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க முடிவு செய்துள்ளது. இது சுரங்க துறையில் இருக்கும் சில தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். நிலக்கரிச் சுரங்கத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப் பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன் வாயிலாக யார் யாரெல்லாம் பயன் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,704 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.