இந்தியாவில் காஷ்மீர் சிறப்புச் சலுகை பெற்று வந்த, இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35ஏ ஆகியவைகளை நீக்கி விட்டது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் பார்வையில் சிக்காமல் வருமான வரி இல்லாத மாநிலம் என்கிற சிறப்புச் சலுகையை சிக்கிம் இன்னும் கொண்டாடி...
'பொருளாதாரத்தைப் போலவே அனைத்துத் துறைகளிலும் தவறான தகவலை நிதியமைச்சர் கூறுகிறார். டெட்டால் வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே,' என்று நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ளார் ஒரு இணைய இலக்கியர். அது குறித்த விரிவை இந்தக் கட்டுரை...
திருப்பூரில் தமிழ்நாட்டுத் தொழிலாளரைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். வடமாநிலத்தவர் தாக்குதல் தொடர்பில், இது...
தமிழ்நாட்டின் சார்பில், குடியரசுநாள் கொண்டாட்டத்தில், இந்த ஆண்டு பங்கேற்கும் ஒப்பனை ஊர்தி, தமிழ்நாட்டின் பண்பாடு, சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு, இடம்பெற்றுள்ளது.
12,தை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின்...
கலைஞர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்ததது, நூறு அகவை முதிர்ந்த தமிழ்அறிஞர்களுக்கு மாதம் நான்காயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம், இத்திட்டத்திற்கு திமுக ஆட்சியிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு...
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு அரசியல் கடந்து கல்லூரி மாணவர்களும் போராட்டங்கள் நடத்தியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தான் பேசிய பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள விளக்கத்தால் தற்போது இதுகுறித்த சர்ச்சைகளும், பேச்சுக்களும்...
டெல்லியில் இராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலின் தமிழ்மக்கள் குறித்த நெகிழ்ச்சியான பட்டறிவுப் பறிமாறலை இங்கு காணலாம்.
19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழக மக்கள் எப்போதும் அன்பை வெளிப்படுத்தும் விதம் தன்னை வியக்க...
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்த சுந்தர் பிச்சை, ஹிந்தியில் தேர்வு எழுதியிருந்தால் அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்திருக்க முடியுமா? நாம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? என எண்ணிப்பார்க்க வேண்டும். மக்களவையில் முழங்கிய, கேரளாவை சேர்ந்த...
நேற்று டெல்லியியை அடைந்த, ராகுல் காந்தியின் முன்னெடுப்பான இந்தியாவுடன் பயணத்தில், கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொண்டனர்.
10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: டெல்லியை அடைந்த, இந்தியாவுடன் பயணம் என்கிற முன்னெப்பில் பங்கேற்று...