25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜகவின் வாய்ச்சவடால்களை நம்பி திரிபுராவின் மக்கள் மாற்றி வாக்களித்து, பாஜகவை ஆட்சியில் அமர்த்தினார்கள். லெனின் சிலையை அகற்றினால்தான் தங்களுக்கு வாழ்வும் வளமும் என்று மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தது போல, முதற்கட்ட வேலையாக லெனின் சிலை...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு தேசம் கட்சியும், பாஜகவும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி அமைத்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியமைத்தன. இதையடுத்து மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியும், மாநிலத்தில் பாஜகவும் அமைச்சரவையில்...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரளா மாநிலத்தின் சட்டமன்ற வரவு-செலவு கூட்டத்தொடர் நேற்று கூடியது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருந்தார்.
அவர் திடீரென எழுந்து நின்று, தான் கையில்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர். திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நீண்ட காலம் ஆட்சி செய்த இடதுசாரிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு காசுக்களத்தில் இருந்து மற்றொரு காசுக்களத்திற்கு பணம் அனுப்பும் வசதி அடுத்த மாதத்தில் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்கு, இது சவாலான இலக்காக...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் யேவ்லே டீ ஹவுஸ் நிறுவனர், மாதமொன்றிற்கு ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறாராம். செய்தி இதழ்கள் புகழாரம்! இந்த நிறுவனம், தற்போது புனேயின் புதிய அடையாளமாகவும்...
20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: யோகி ஆதித்யநாத் பேச்சு எத்தகையது என்று இயங்கலையில் ஹிந்துதமிழ் நாளேடு வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவின் ஆட்சி நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம்,...
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், காங்கிரசுக்கான போட்டி கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் துடைத்தெறிப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொங்குநாடு மக்கள்...
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவை முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார்.
கர்நாடகாவில் தும்கரு மாவட்டம் பவகாடா என்ற பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் ரூ. 16,500 கோடி மதிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு...