அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 400 மாணவர்களுக்கு தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அளித்த இன்ப அதிர்ச்சி! மாணவர்கள் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்கள்.
07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் உள்ள...
சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், வேளாண்மைக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் வகைக்காக: ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனம், கொசஸ்தலை ஆறு, பாலாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளை 6 ஆண்டுகள் ஆய்வு செய்து முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக...
உலகம் முழுவதும் எட்டு கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவும் ஈழமும் தமிழர்களின் தாய் மண்ணாகும். ஆனாலும் உரிமைக்காக போராடிய ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க, உலக நாடுகளின் பொருளாதாரம், ஆயுத உதவிகள், புலனாய்வு உதவிகள் ஆகியவைகளை இலங்கை அரசு, தடையின்றி பெற்று,...
சீனாவின் தியான்மெனில், 22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5091 ஞாயிற்றுக் கிழமை (04.06.1989) நடந்த மாணவர் போராட்டத்தின், 30வது ஆண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பான தகவல்களுக்கு, சீன அரசு தடை விதித்துள்ளது.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
நியூசிலாந்து நாட்டின் தலைமைஅமைச்சர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 அகவை சிறுமி, அண்மையில் அனுப்பிய கடிதமும், சிறு அன்பளிப்பும் இணையத்தில் தீயாகி வருகிறது.
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தான் 'டிராகன்'களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும்,...
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு, பாஜக நடுவண் அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித...
பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் இதழ் அந்நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில்
இந்தியாவில் பிறந்த ஹிந்துஜா சகோதரர்களை கோடீசுவர குடும்பமாக பட்டியலிட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக, இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது என்று ஒரு (ஐஎஸ்ஐஎஸ்) அமைப்பு தெரிவிப்பது இதுவே முதல்முறை.
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட்...
தமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்த இயந்திரவியல் பொறிஞர். சவுந்தரராஜன் குமாரசாமித்தமிழனின், கண்டுபிடிப்பை அங்கிகரித்து, தமிழனுக்கு பெருமை சேர்த்து, தானும் பெருமை கொண்டது ஜப்பான். இவர் 'சூழல்நட்பு வாகன இயக்குபொறியைக்' கண்டுபிடித்து சாதனை...