May 1, 2014

குறளும் குமரிநாடன் உரையும் வரிசையில்! குறள் எண்: 002 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

 

குமரிநாடன் உரை:
வாலறிவன் என்கிற தமிழ், காட்டும் நன்னெறிகளை (தமிழியல்), பேணாதவர் எனில் அவர் கற்ற கல்வியினால் என்ன பயன்...

May 1, 2014

தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன், நிமிர்நிகழ்வில் ஆற்றிய கவிதையுரை

நிமிர் புத்தகப்பட்டறை, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நானூற்றுப் பத்தாவது சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு, நான் ஆற்றிய கவிதையுரையைக் கட்டுரையாக்கியுள்ளேன். கவிதையின் தலைப்பு: ஆழ்மனதின் சூறைக்காற்று...

May 1, 2014

தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன் ஆற்றிய தலைமையுரை

சான்றோர்தளமும், பன்னாட்டு, பயன்பாட்டு தமிழ்க்குழுமமும் இணைந்து, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நூற்றி பதிமூன்றாவது மின்நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நான் ஆற்றிய தலைமையுரையை கட்டுரையாக்கியுள்ளேன்.

ஐம்பொழுது:
1.கிழமை:...

May 1, 2014

சோம்பல் என்பது இயங்க மறுப்பதற்கான நோக்கம் அல்ல

இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை என்கிற கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை முன்னெடுக்கிற காரணம் பற்றி, இந்தக் கட்டுரையின் தெளிவான புரிதலுக்கு,

May 1, 2014

வெட்கத்தில் சிவந்த வானம்

நிமிர் சிறப்பு கவியரங்கத்தில், 'வெட்கத்தில் சிவந்த வானம்' எனும் பொதுத் தலைப்பில் நான் படித்த கவிதை.

நடப்பில், 
வானம் குறித்து பேசிக் கொண்டிருக்கிற அத்தனை  செய்திகளும் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள்...

May 1, 2014

தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு!

முத்தமிழின் மூன்றாவது தமிழான, இயற்றமிழின் இருபெரும் கலைகளில், இரண்டாவது இயல்அறிவு, ஒன்றாவது இயல்கணக்கு. அந்த இயல்கணக்கில் தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம். அந்த மந்திரம், 'தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு' என்று உணர்ந்ததற்கான இரண்டு...

May 1, 2014

ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? வந்தவினா, தந்தவிடை வரிசையில்

வந்தவினா:

ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? அவர் செய்த தவறுகளா அல்லது விதியின் விளையாட்டா?

தந்தவிடை:

இதுவரை, இன்பம் துன்பம் என, உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது...

May 1, 2014

5127வது தமிழ்த்தொடராண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியேழை வரவேற்பதற்கும், தமிழில் இருந்து கொண்டிருப்பதால், தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிற உலகளாவிய தமிழ்மக்களை வாழ்த்துவதற்குமானது இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரை பதிவிடும் நடப்புத்...

May 1, 2014

'மந்திரம்' நூல்அறிமுகம்

'மந்திரம்' நூல்அறிமுகம்

பதிப்புரை:

உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த...