May 1, 2014

வெட்கத்தில் சிவந்த வானம்

நிமிர் சிறப்பு கவியரங்கத்தில், 'வெட்கத்தில் சிவந்த வானம்' எனும் பொதுத் தலைப்பில் நான் படித்த கவிதை.

நடப்பில், 
வானம் குறித்து பேசிக் கொண்டிருக்கிற அத்தனை  செய்திகளும் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள்...

May 1, 2014

தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு!

முத்தமிழின் மூன்றாவது தமிழான, இயற்றமிழின் இருபெரும் கலைகளில், இரண்டாவது இயல்அறிவு, ஒன்றாவது இயல்கணக்கு. அந்த இயல்கணக்கில் தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம். அந்த மந்திரம், 'தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு' என்று உணர்ந்ததற்கான இரண்டு...

May 1, 2014

ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? வந்தவினா, தந்தவிடை வரிசையில்

வந்தவினா:

ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? அவர் செய்த தவறுகளா அல்லது விதியின் விளையாட்டா?

தந்தவிடை:

இதுவரை, இன்பம் துன்பம் என, உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது...

May 1, 2014

5127வது தமிழ்த்தொடராண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியேழை வரவேற்பதற்கும், தமிழில் இருந்து கொண்டிருப்பதால், தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிற உலகளாவிய தமிழ்மக்களை வாழ்த்துவதற்குமானது இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரை பதிவிடும் நடப்புத்...

May 1, 2014

'மந்திரம்' நூல்அறிமுகம்

'மந்திரம்' நூல்அறிமுகம்

பதிப்புரை:

உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த...

May 1, 2014

நாவலந்தேயம்

தமிழ்முன்னோர், நாவலந்தேயம் என்கிற சொல்லில் பொதித்துள்ள பொருளை, உலகினருக்குத் தெளிவுபடுத்தும் வகைக்கு, மௌவல் செய்திகள் ஆசிரியர் பக்கத்தில், பல கட்டுரைகளை நான் வடித்துக் கொடுத்திருக்கிறேன். அனைத்துக் கட்டுரைகளையும் ஒரே இடத்தில் பட்டியல் படுத்தி, நாவலந்தேயம்...

May 1, 2014

இன்று

இயற்கையின் அனைத்துள்ளும் மறைந்திருக்கிற நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளைப் பற்றிய அறிவு இயல்அறிவு (சயின்ஸ்).
நான்மறைகள் இயங்கும், நிலம், நீர், தீ, காற்று விசும்பு என்கிற...

May 1, 2014

தமிழ்வளர்ச்சித் துறையின் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம்

தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் திட்டச் செயல்பாடுகளை உலகத் தமிழ்மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் திட்டங்கள் வரிசையில் என்று, மௌவல் வெளியிட இருக்கும் தொடர் கட்டுரைகளில், இது முதலாவது கட்டுரை...

May 1, 2014

நாடு தருகிறது, கடவுள்!

04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

சொந்தமொழி அடையாளத்தை பேணுகிற 
சின்ன சின்ன மொழிகளுக்கு எல்லாம்
நாடு இருக்கிறது.

சொந்த மொழி அடையாளத்தை பேணாத
தமிழினத்திற்கும்
சொந்த மொழியே இல்லாத 
பிராமண...