மோடி மீது மக்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் எல்லையற்ற கோபம்! அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அவர் மீது இருக்கிற கடுப்பில்: பலவிதமாகவும் காரணம் கற்பிக்க ஏதுவான ஒரு காணொளி கிடைத்தது என்பதற்காக, கொஞ்சம் கூடுதலாக அவரைக் கலாய்த்து நம்மை தாழ்த்திக் கொள்ள வேண்டாமே என்பது...
'இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்' என்று தலைப்பிட்டு,
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகப்புகழ் பெற்ற டைம் இதழ் மோடியைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கும் செய்தி உலகை பரபரப்பாக்கியுள்ளது.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
41 பேரை பலி கொண்ட, சூப்பர் ஜெட் 100 என்கிற இரஷ்ய விமானம், ஓடுதளத்தில் பயங்கரத் தீயுடன் ஓடிய காணொளி இணைத்தில் தீயாகி காண்போரின் நெஞ்சத்தை உறைய வைக்கிறது. இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை...
கடந்த வெள்ளியன்று, 'அச்சமில்லை தமிழன் கேடயமாக நின்று மீட்பான்! இலங்கையில் வழிபாட்டு தலங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா' என்ற 'நாம் மேற்கண்ட தலைப்பில்' வெளியிட்ட செய்தி உண்மையாகிறது!
ஆனாலும் ஒன்றும்...
அடையாளம் காண இயலாதவாறு முகத்தை மூடும் ஆடைகளுக்கு இலங்கை தற்போது பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு தடை செய்துள்ளது. இந்தத் தடை உலகின் முதலாவது அல்ல.
19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடையாளம் காண இயலாதவாறு முகத்தை மூடும் ஆடைகளுக்கு இலங்கை தற்போது பாதுகாப்பு...
புவிக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிற ஓசோன் படலத்தில் ஓட்டை போடுதல், புவிக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிற காடுகளை அழித்தல் போன்ற புவிவாழ் மனிதர்கள் நடவடிக்கையால், புவியின் வெப்பம் கூடிக் கொண்டே போகிறது. அதனால் வடதுருவ. தென்துருவப் பனிப்பாறைகள் உருகி, புவியின் கடல்...
வெளிநாட்டவர்களுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் திருமண சட்டவிதிகளின்படி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் வேற்று மதத்தைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ள இயலாது என்ற விதி இருந்தும்- அரபு அமிரகம் சகிப்புத்தன்மை ஆண்டு அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தனது குழந்தைக்குப்...
உலகில் இந்தியாவில், இலங்கையில் மட்டும் மதங்களுக்கு எதிரான கேடயமாக இருந்து வருகிறான் தமிழன். அந்தத் தமிழனத்தை முற்றாக ஒடுக்க நினைத்து, உலகப் போர்க்கருவிகளோடு, உலகம் நித்தம் நித்தம் அஞ்சி அஞ்சி செத்துக் கொண்டிருக்கிற மத தீவிரவாதங்களுக்கு வழிஅமைத்து...
இலங்கையில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதல்களை- இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் துணையுடன் நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். நியூசிலாந்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக இலங்கையில் கிறிஸ்தவர்கள் மீது இந்த...