மோடி தனது முதலாவது வெளிநாட்டுச் சுற்றுபயணமாக மாலைத்தீவு செல்லவிருக்கிறார். மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குமரிக்கண்ட...
இந்தியத் தலைமை அமைச்சர் என்ற முறையில், வழங்கப் படுகிற இலவச விமானப் பயண வாய்ப்பை, இதுவரை எந்தத் தலைமை அமைச்சரும் பயன்படுத்திக் கொள்ளாத அளவிற்கு பயன் படுத்திக் கொண்டார் மோடி! அது போல ஒரு விமான நிறுவனம் கொடுத்த வாய்ப்பை பயன் படுத்தி அந்த நிறுவனத்தை வைத்துச் செய்து...
ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ள தங்க வயல் பகுதியில், நிறைய தங்க சுரங்கங்கள் உள்ளதால், ஆர்வமுடையவர்கள் தனிநபர்களாக கிழமையின் இறுதி நாட்களில் பொழுதுபோக்காக தங்கத்தை தேடுகின்றனர். இதையே முழுநேர பணியாக மேற்கொள்பவர்களும் இந்த பகுதியில் இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில்...
அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 400 மாணவர்களுக்கு தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அளித்த இன்ப அதிர்ச்சி! மாணவர்கள் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்கள்.
07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் உள்ள...
சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், வேளாண்மைக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் வகைக்காக: ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனம், கொசஸ்தலை ஆறு, பாலாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளை 6 ஆண்டுகள் ஆய்வு செய்து முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக...
உலகம் முழுவதும் எட்டு கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவும் ஈழமும் தமிழர்களின் தாய் மண்ணாகும். ஆனாலும் உரிமைக்காக போராடிய ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க, உலக நாடுகளின் பொருளாதாரம், ஆயுத உதவிகள், புலனாய்வு உதவிகள் ஆகியவைகளை இலங்கை அரசு, தடையின்றி பெற்று,...
சீனாவின் தியான்மெனில், 22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5091 ஞாயிற்றுக் கிழமை (04.06.1989) நடந்த மாணவர் போராட்டத்தின், 30வது ஆண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பான தகவல்களுக்கு, சீன அரசு தடை விதித்துள்ளது.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
நியூசிலாந்து நாட்டின் தலைமைஅமைச்சர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 அகவை சிறுமி, அண்மையில் அனுப்பிய கடிதமும், சிறு அன்பளிப்பும் இணையத்தில் தீயாகி வருகிறது.
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தான் 'டிராகன்'களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும்,...
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு, பாஜக நடுவண் அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித...