சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 14ஆவது தமிழ் இணைய மாநாடு நடந்தது. இது மே 30 முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.தமிழின் இனிமையை உலகம் உணரவும் அதன் முக்கியத்துவத்தை வெளிபடுத்தவும் இது போன்ற நிகழ்வுகள் நடை பெட்டரு கொண்டு தான்...