கடந்த மாதத்தில், ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் புல்லட் தொடர்வண்டிகள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, 25 புல்லட் தொடர்வண்டிகளின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. மின்கோளாறுக்கு காரணம் ஒற்றை நத்தையாம்.
11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த...
இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி அளிப்பது மற்றும் குடியேற்ற விவகாரம் தொடர்பான விசயங்களில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்தியர்கள் எளிதாக பிரிட்டன் வந்து செல்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டனின் பாராளுமன்றத்...
போக்குவரத்து நெரிசலான பகுதி, குறுக்கிடும் நீர்நிலை எல்லா தடைகளையும் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பிரத்தியேக கட்டுமான அமைப்புடன் ஒரு மிதிவண்டித் தடத்தை உருவாக்கியுள்ளது “பைசைக்கிள் ஆர்கிடெக்சர் பையென்லே” எனும் அமைப்பு,...
குட்டி குட்டி நாடுகள் பொறுப்பில்லாமல் எகிறலாம். அமெரிக்கா அப்படி எகிற முடியாது என்பதை அமெரிக்கா அறிந்திருக்கிறது. இன்றைய நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், ஏதேதோ காரணம் பற்றி உலகப் போராக மாறி விடும். உலகப் போர் மூண்டால் வெறுமனே பத்தே நிமிடத்தில் உலகம்...
அயல்கோளிலும் உயிரிகள் இருக்க முடியும் என்பதை உறுதியாக நம்ப முடியும். அந்த அடிப்படையில் ஏலியன்கள் என்ற ஒரு அயல்கோள் உயிரின வடிவம் ஒரு பெருங்குழுவினரால் நீண்ட காலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. சிறு சிறு குழுக்களாக அயல்கோள் மனிதர்கள் குறித்து புழங்கும் செய்திகளும் நிறைய...
முகிலன் மாயமானது உலகப் பிரச்சனையான நிலையில், முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் நடுவண்...
நாம், சரக்கு-சேவை வரி என்ற பெயரில் மாநில அரசின் வரி வாங்கும் அதிகாரத்தை நடுவண் அரசுக்கு கையளித்து விட்டு நடுவண் அரசிடம் கையேந்தி பிழைக்கிறோம். நீட் என்ற பெயரில் நமது மருத்துவக் கல்லூரிகளையெல்லாம் நடுவண் அரசுக்கு கையளித்து விட்டு வக்கற்று தற்கொலை முடிவைத்...
தமிழர் பெருமிதம்! ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான புது விதமான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புது விதமான பளுதூக்குதல்...
தமிழ்ப் பிரபாகரன் வந்தார்! அவரை அழிக்க உலகம் நமக்கு ஒத்துழைத்தது. அவரை அழித்து விட்டு நிம்மதியாக பத்து ஆண்டுகளைக் கடத்தினோம். நிம்மதியாக தொடரலாம் என்று பார்த்தால், இப்பொழுது முஸ்லீம் பிரபாகரன் வர நாம் காரணம் ஆகி விடுவோம் போலிருக்கிறதே. முஸ்லீம் பிரபாகரன் வந்தால்,...