குட்டி குட்டி நாடுகள் பொறுப்பில்லாமல் எகிறலாம். அமெரிக்கா அப்படி எகிற முடியாது என்பதை அமெரிக்கா அறிந்திருக்கிறது. இன்றைய நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், ஏதேதோ காரணம் பற்றி உலகப் போராக மாறி விடும். உலகப் போர் மூண்டால் வெறுமனே பத்தே நிமிடத்தில் உலகம்...
அயல்கோளிலும் உயிரிகள் இருக்க முடியும் என்பதை உறுதியாக நம்ப முடியும். அந்த அடிப்படையில் ஏலியன்கள் என்ற ஒரு அயல்கோள் உயிரின வடிவம் ஒரு பெருங்குழுவினரால் நீண்ட காலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. சிறு சிறு குழுக்களாக அயல்கோள் மனிதர்கள் குறித்து புழங்கும் செய்திகளும் நிறைய...
முகிலன் மாயமானது உலகப் பிரச்சனையான நிலையில், முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் நடுவண்...
நாம், சரக்கு-சேவை வரி என்ற பெயரில் மாநில அரசின் வரி வாங்கும் அதிகாரத்தை நடுவண் அரசுக்கு கையளித்து விட்டு நடுவண் அரசிடம் கையேந்தி பிழைக்கிறோம். நீட் என்ற பெயரில் நமது மருத்துவக் கல்லூரிகளையெல்லாம் நடுவண் அரசுக்கு கையளித்து விட்டு வக்கற்று தற்கொலை முடிவைத்...
தமிழர் பெருமிதம்! ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான புது விதமான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புது விதமான பளுதூக்குதல்...
தமிழ்ப் பிரபாகரன் வந்தார்! அவரை அழிக்க உலகம் நமக்கு ஒத்துழைத்தது. அவரை அழித்து விட்டு நிம்மதியாக பத்து ஆண்டுகளைக் கடத்தினோம். நிம்மதியாக தொடரலாம் என்று பார்த்தால், இப்பொழுது முஸ்லீம் பிரபாகரன் வர நாம் காரணம் ஆகி விடுவோம் போலிருக்கிறதே. முஸ்லீம் பிரபாகரன் வந்தால்,...
இன்று ஒட்டு மொத்த உலகத் தமிழரும் கொண்டாடக் கிடைத்திருக்கிற ஒரு நல்ல செய்தி, கூகுள் தலைவர் சுந்தர்பிச்சை உலக தலைமை பண்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டிருப்பதாகும்.
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை மற்றும் நாஸ்டாக் தலைவர்...
உலகம் முழுவதையும் கட்டி ஆண்ட பிரித்தானிய அரசு, ஆட்சி எளிமைப் பாட்டிற்காக, தங்கள் ஆண்ட நாடுகளில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்தன. பின்னர் விடுதலையும் கொடுத்து விட்டன. விடுதலையை கையில் வாங்கிய பல நாடுகளின் ஆதிக்க இனங்கள் அதே இரட்டை ஆட்சி முறையை அமுல் படுத்துகின்றன....
உலகம் முழுவதும் முகமதியர்களில் இரண்டு பிரிவினர் காணப்படுகின்றனர். முகமது நபிக்குப் பின் யாரை தலைமை ஏற்பது என்ற அடிப்படையில் உருவானவைகள் தாம் அந்த இரண்டு பிரிவுகள் சியா மற்றும் சன்னி. இந்த இரண்டு பிரிவினரிடையேயும் சண்டையும் சச்சரவுகளும் தொடர்ந்து நடந்து வந்து...