May 1, 2014

உலகம் முழுவதும் முருகன்கோயில்களில் விழா கொண்டாடப்படுகிறது! இன்று தைக்-காற்குளம்-நாள்மீன் (தைப்-பூச-நட்சத்திரம்) நாள்.

நமது புவியானது இன்றைக்கு பூசம் நாள் மீனில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பூசம் என்பது எட்டாவது நாள்மீன்.  இந்த நாள் குழந்தைமை, பேறு, ஒளி என்கிற பொருள்களைக் குறிப்பதாய் அமைவதால் தமிழரால் குறிஞ்சித் தெய்வம், விசும்பு ஆற்றல் சேயோன் எனப்பட்ட முருகனுக்கு விழாவாக உலகம்...

May 1, 2014

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, கோரிக்கை- கைவிரிப்பு! இலங்கைத் தமிழர் நிலைப்பாடு கட்டுரை.2

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து  தமிழக அரசு நடுவண் அரசிடம்  கோரிக்கை  வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல்...

May 1, 2014

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, தமிழகஅரசு கோரிக்கை- வழங்க முடியாது, நடுவண் அரசு கைவிரிப்பு! இலங்கைத் தமிழர் நிலைப்பாடு கட்டுரை.1

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து  தமிழக அரசு நடுவண் அரசிடம்  கோரிக்கை  வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல்...

May 1, 2014

இப்போது அவருக்கே கொரோனா சிகிச்சை! கொரோனா நுண்ணுயிரி தொற்று குறித்து முதலாவதாக எச்சரித்தவர் சீன மருத்துவர் லீ வெண்லியாங்

கொரோனா நுண்ணுயிரி நோய் தாக்கத்தை முதலில் கண்டறிந்த சீன மருத்துவர், கொரோனா நுண்ணுயிரி தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் இரண்டு மாதங்களுக்கு...

May 1, 2014

ஓ! சாலையில் நெரிசலைக் காட்டுவதற்கு கூகுள் வரைபடச் செயலி தரவுகளைத் திரட்டுவது இப்படித்தானா?

பெர்லின் நகரத் தெரு ஒன்று, வண்டிகள் பெரிதாக இயங்காமல், காலியாக காலியாக கிடந்த நிலையில், அந்தத் தெருவில் கூகுள் வரைபடத்தின் மூலம் பயணித்த பயணிகள் சிலருக்கு போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூகுள் வரைபடம் தகவல் தெரிவித்தது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. எப்படி நிகழ்ந்தது...

May 1, 2014

மகிழ்ச்சி- 8பேர்கள் குணமடைந்துள்ளார்களா! கொரோனா தொற்றுக்குள்ளான 8பேர்கள் குணமடைந்துள்ளார்களாம். தகவல் தாய்லாந்துலிருந்து

தாய்லாந்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் இதில் மோசமான உடல் நிலையில் இருக்கிறார்கள். 8 பேர் முழுவதுமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்த மலைப்பும், மகிழ்ச்சியுமான செய்தியை தாய்லாந்து அரசு வெளியிட்டு...

May 1, 2014

ஒட்டுமொத்த உலகில் ஒரேயொருவர் குணமடைந்ததாகத் தகவல்! கொரோனா தொற்றுக்குள்ளான சீனப்பெண் குணமடைந்ததாக- இலங்கையிலிருந்து.

கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான சீனப்பெண் நோயிலிருந்து விடுபட்டுள்ளதாக இலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. சாத்தியம்தானா என்கிற பரபரப்பு உலகைத் தொற்றிக் கொண்டுள்ளது.

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை அங்கொடை அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை...

May 1, 2014

சீனாவுக்கு வெளியே முதல் மரணம்! சீனாவில் உருவான கொரோனா நுண்ணுயிரி பலிகொண்டது.

கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும் முதல் மரணம் இது.

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும்...

May 1, 2014

நேற்று நள்ளிரவு 11.00 மணிக்கு தனிக்குடித்தனம் போனது பிரிட்டன்! உலகைக் கட்டியாண்ட பிரிட்டனுக்கு- சொந்த மண்ணில், சொந்த அதிகாரம் போதுமாம்

கிட்டத்தட்ட 47 ஆண்டுகால கூட்டுக்குடித்தனத்திலிருந்து மீண்டது பிரிட்டன். ஆம் ஐரோப்ப ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன் லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வை முன்னெடுத்தது. சாதித்த...