ஞாயிற்றை விட 1000 மடங்கு பெரிய விண்மீனுக்கு பெட்டல்ஜியூஸ் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். வானத்தில் ஓரியன் விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிவப்பு நிற விண்மீனான பெட்டல்ஜியூஸ், சூப்பர்நோவாவுக்கு முந்தைய கட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாம். அதாவது...
கொரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிய செல்பேசி செயலி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது சீனா. ஆனால் இந்தச் செயலி சீனாவில் மட்டும் இயங்கும்- நம்மூரில் செயல்படாது. ஏனென்று, இந்த முழுச்செய்தியைப் படித்தால் விளங்கும்.
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உங்களுக்கு அருகில்...
ஜப்பானில் 250 பேர் கோவிட்-19 அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஜப்பானில் நிறுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜப்பானில் கோவிட்-19 பாதிப்பில் ஒருவர்...
சட்டீஸ்கர் மாநிலம் இராய்ப்பூரில் நடந்த விநோதமான போட்டிவொன்றில் மாருதி காருக்கு மாட்டுச்சாணத்தால் ஒரு அங்குலத்திற்கு மூடாக்கு செய்து தனித்துவமான கார் என்கிற பரிசை வென்று வியப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு உள்ளூர்வாசி.
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சட்டீஸ்கர்...
டெல்லி தேர்தல் முடிவு, தலைமைஅமைச்சர் மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி என்று வெளிநாட்டு இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு, பாஜக தோல்விக்கான காரணங்களை திறனாய்வும் செய்துள்ளன.
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62...
உறைந்த மினியாபோலிஸ் ஆற்றைக் நடைப்பயணம் மூலம் கடக்கக் கூகிள் வரைபடம் அவரை வழிநடத்தியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அந்த நபர் கூகிள் வரைபட அறிவுரைப்படி உறைந்த ஆற்றின் மேல் நடந்து, ஆற்றைக் கடக்க முயன்றிருக்கிறார்.
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணியிரி தாக்குதல் நோயின் பெயரை உலக நலங்குத்துறை நிறுவனம் மாற்றியுள்ளது. இனி கெரோனா நுண்ணுயிரி நோய் என்ற பெயர் கோவிட்-19 என பேசப்படும்.
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும்...
செய்தி தொகுப்பு வெளியிடும் வகையிலாக, கொரோனா தொற்று உலக அளவில் தனிச்செய்தியாக முன்னெடுக்கப்பட வேண்டிய சிறப்பு கவனம் பெறுகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் நலங்குத் துறை முதல் பொருளாதாரம்வரை ஏற்படும் பாதிப்புகள் பற்றிய செய்திகள் உலகெங்கிலுமிருந்து அணி அணியாக...
சீனாவில் கொரோனா நுண்ணுயிரி பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டைசேர்ந்த பெரும் செல்வந்தரான குவோ வெங்கூய் தெரிவித்துள்ளார்.
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா நுண்ணுயிரித் தொற்று புயல் வேகத்தில் பரவி...