May 1, 2014

எல்லையை மூடியது, கொரோனோ நுண்ணுயிரி! ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே

கொரோனோ நுண்ணுயிரி பரவுவதை தடுக்கும் வகையில், சீனா- ரஷ்யாவிற்கு இடைப்பட்ட  எல்லையை ரஷ்யா மூடியுள்ளது. சீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய தலைமைஅமைச்சர் மிக்கைல் மிஸ்டின் கையெழுத்திட்டுள்ளார்.  

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ரஷ்யாவில்...

May 1, 2014

கொரோனா நுண்ணுயிரி அச்சத்தில் இலங்கை! கொரோனா நுண்ணுயிரி தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்கும் வகையில் தேசிய நடவடிக்கை குழுவொன்றை அமைக்குமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நலங்குத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தாக்குதலுக்கு உள்ளான...

May 1, 2014

போர்த்துக்கீசிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: போர்த்துக்கீசிய மொழி பிரேசில் நாட்டின் ஆட்சி மொழியாகும். பிரேசில் என்றதும் தமிழகத்தின் விளையாட்டு ஆர்வலர்களுக்கு அழகிய தமிழ்ப்பெயருக்குச் சொந்தமான, இளவேனில் வாலறிவன் நினைவுக்கு வருவார். ஆம் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று...

May 1, 2014

ஒரு உலகசாதனையை முன்னெடுக்கவிருக்கிறது சீனா! கொரோனா தாக்குதலில் சிக்கிய நோயாளிகளுக்கு 1000 படுக்கைகள் மருத்துவமனை-10நாட்களில்

உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் வகையாக, கொரோனா நுண்ணுயிரி தாக்கிய நோயாளிகளுக்கு அவசர கிகச்சை அளிக்கும் வகைக்காக, பத்து நாட்களில் ஆயிரம் படுக்கைகள் வசதியோடு ஒரு புதிய மருத்துவமனையையே கட்டி முடிக்கவிருக்கிறது சீனா.

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...

May 1, 2014

தற்போது இப்படி மூக்கையும் சேர்த்து கட்டிக் கொண்டு இயங்க வேண்டியதில்லை சீனர்களே! அப்போது நீங்கள் வாயைக் கட்டியிருந்தால்

வாயைக் கட்டினால் நோயைக் கட்டலாம் என்பது ஒரு தமிழ் சொலவடை. சீனாவை மட்டும் குறிவைத்து தாக்கும் நுண்ணுயிரிகளுக்குப் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மையாக சீனர்கள் வாயைக் கட்டாமையைத்தான் காரணமாகத் தெரிவிக்கிறார்கள்.

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் வேகமாக...

May 1, 2014

சுவிட்சர்லாந்து மாநாட்டில், குற்றச்சாட்டு! இந்தியாவில் மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி ஒரு ஹிந்து தேசியவாத அரசை உருவாக்க முயற்சிக்கிறார்.

உலகின் நடுநிலை மற்றும் தலைசிறந்த நாடாக அறிப்படும் சுவிட்சர்லாந்து நாட்டின் மாநாட்டில், மோடியின் மீது குற்றச்சாட்டா? இனிமேலாவது, இந்தியாவில் மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசு- மதவாதத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று இந்தியாவின் மீது ஆர்வமுள்ள...

May 1, 2014

கண்டறியப்பட்டது! எப்படி வந்தது கொரோனா நுண்ணுயிரி? பாம்புகறி மூலம் பரவியதாம்.

கொரோனா நுண்ணுயிரிக்கு பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் நுண்ணுயிரி புள்ளியாக செயல்பட்டன. கொரோனா நுண்ணுயிரி பரவ  மிகவும் சாத்தியமான விலங்கு, நீர் பாம்பு...

May 1, 2014

இந்தியா 10இடங்கள் பின்னோக்கி சரிந்திருக்கிறது! 108வது இடத்தில் பின்தங்கியிருக்கும் பாகிஸ்தானோடு மதவாத போட்டியில்இணையும் முயற்சி எளிமைக்காகவா?

குடியாட்சி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் தரவரிசைப்  பட்டியலில் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டை விட, கடந்தஆண்டு இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளது. 

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியாட்சி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் தரவரிசைப்...

May 1, 2014

அனைவரும் செத்துப்போய் விட்டார்கள்- தேடலை முடித்து வைத்தார் இலங்கை அதிபர்! இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள்

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக, ஐநா அதிகாரி ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தேடலை முடித்து வைக்கும், அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் இராணுவத்துக்கும்,...