வங்க தேசத்தின் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் பேசிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடி 20 அகவையில் நண்பருடன் கைது செய்யப்பட்டேன் என்று கூறி- வங்கதேச விடுதலையில் இந்தியாவுடன்- தானுந்தான் என்கிற நினைவலைகளை...
இன்று:- தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி வங்காள தேசப் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டுள்ளார். சிலநாட்களுக்கு முன்பு:- இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில்...
சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கும் உலகின் பேரளவுக் கப்பல்களில் ஒன்றான எவர் கிரீனை ஒட்டிச் சென்றவர்கள் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கப்பலில் உள்ள அனைவரும் இந்தியர்கள் என்றும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் சார்பில்...
இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை...
இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை...
உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகள் எல்லாம் கூட, மிகப்பெரிய பணக்காரர்களுக்கும் மிக வறுமையான ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும் என்கிற சிந்தனையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதற்கான உலகின் தேர்வு எண்ணிமச்...
தமிழைச் செம்மொழி என்று அறிவித்து விட்டால் போதுமா? அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு ஏன் முயலவில்லை? என அறங்கூற்றுமன்றம் கேள்வியையும், கவலையையும் எழுப்பியுள்ளது.
27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முயற்சி...
பதினைந்து மாதகாலமாக கொரோனா அச்சத்தில் முடங்கியிருந்த இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். முதலாவது நாடு வங்காளம்.
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திரா காலத்து ஆட்சியில் இந்தியாவின் உதவியோடு விடுதலை பெற்ற...
தங்கம் விலை குறைந்து கொண்டே இருக்கிறதே ஒரு கிராம் இரண்டு கிராம் தங்கம் வாங்கி வைக்கலாமா என்று ஆர்வப்படும் இந்திய ஏழைகளுக்கு, நிகர்நிலை செலாவணி, பிட்காசு என்றெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிற பேச்சு செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலம்...