சீனா முன்னெடுத்திருக்கும் புதிய குமுகச் சட்டத்தின் முதல் பயனாளியாக, ஐந்தாண்டுகள் வாழ்ந்து பிரிந்த குடும்பத்தலைவிக்கு, அந்தக்காலக் கட்டத்தில் அவர் மேற்கொண்ட வீட்டுப்பணிகளுக்கு கணவர் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டது சீன...
பிரான்சில் செல்பேசி மூலம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், 90விழுக்காடு துல்லியமான முடிவு அறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த ஓராண்டு காலமாக, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் கொரோனா ...
சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில், உயரமான இடத்தில் இருந்து கொட்டிவந்த நயாகரா அருவி, தற்போது கடுங்குளிரில் உறைந்து நிற்கிறது.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகின் மிக உயரமான அருவி என்று கொண்டாடப்படும் நயாகரா அருவியின் ஒரு பகுதி கடும் குளிர்...
உள்நாட்டின் சொந்த மக்களான தமிழர்களை மொழி, இன, மத அடிப்படையில் பாகுபடுத்தி இனஅழிப்பு வேலைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இலங்கை- வெளிநாடுகள் தங்கள் மண்ணில் தொழிலில் ஈடுபடுவதைக் கூட தங்கள் மீதான ஆதிக்கமாக கருதி, அதற்கான தீர்வுகளாகத் தங்களை அதிலிருந்து விலக்கிக்...
காதலர் நாள் என்று, காதலுக்கு வெறுமனே ஒற்றை நாள் ஒதுக்கி, இந்தத் தமிழ்மண்ணில் காதல் குறித்து பேசுவதென்பது கொல்லற் தெருவில் ஊசி விற்ற கதை என்கிற சொலவடையாகவே அமையும்.
02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று காதலர் நாளாம். காதலுக்கு வெறுமனே ஒற்றை நாள் ஒதுக்கி,...
“சீனா அமெரிக்காவின் இடத்தைப் பிடித்துவிடும்” சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் பேசிய முதல் அழைப்புக்கு அடுத்த நாளே, ஜோ பைடன் இப்படி ஓர் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கா...
உலகில் பல நாடுகள் தற்போது பிட்காசு மற்றும் இதர எண்ணிமச் செலாவணியைத் தடை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கி இந்த வணிகத்தை எப்படி முறைப்படுத்துவது என்பதில் கவனத்தைச் செலுத்தி வருகின்றன.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அரசு எண்ணிமச் செலாவணி...
அந்தச் சேதியைப் பார்த்த பெண் அதிர்ந்து போயுள்ளார். பெண்ணுக்கு உணவு கொண்டுதருகையை நிறைவு செய்ய வேண்டிய ஊழியரிடம் இருந்து அந்தச்சேதி வந்துள்ளது. அப்படி என்ன சேதியை ஊழியர் அனுப்பியுள்ளார்.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலையில் பல்வகைப் பொருட்களுக்குக்...
உலகின் மிகப்பெரிய மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பிட்காசின் மீதான முதலீடு- இந்திய முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
28,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அண்மைக்காலமாக ஏறுமுகத்தில்...