செவ்வாய் கோளில் பறக்கவிடப்பட்ட உலங்கியைப் பார்த்து உணர்ச்சி பொங்க கண்கலங்கினர் நாசா விண்வெளி இயல்அறிவர்கள்.
07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: செவ்வாய் கோளில் உலங்கியைப் பறக்கவிட்டு விண்வெளி வரலாற்றில் நாசா இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்கள்) புதிய சாதனையைப்...
தரைதட்டிய எவர்கிவன் கப்பலை பல நாட்கள் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கப்பலை எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் அதிகார அமைப்பு கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சூயஸ் கால்வாய் நிர்வாகம் செய்த வேலைக்குக் கிட்டதட்ட 900 மில்லியன் டாலர்...
5123வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை, உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும் மௌவல் செய்திகள் உரித்தாக்கி மகிழ்கிறது.
31,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தற்பரை என்பது தமிழர் காலக் கணிப்பின் மிக...
இரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளிலிருந்து சற்று மாறுபாடானது என்பது குறிப்பிடத்தக்கது.
31,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: இரஷ்யாவின்...
அம்மா அப்பா என்கிற, மொழியின் முதன்மை உறவுச் சொற்கள், உலகமொழிகள் அனைத்திற்கும் நமது தமிழ் வழங்கிய கொடையாகும்.
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது, அம்மா என்னும் சொல் எவ்வாறு...
சில நாட்களாக அலை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது தன்னை திருப்பதி ஏழுமலையானைப் போல் வேடமிட்டு அந்தப் புகைப்படத்தை தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் நித்தியானந்தா.
28,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திரையில் நடிகர் கமல்ஹாசனுக்குப் பிறகு,...
உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா! நீட் வைத்து மருத்துவத்திற்கு மாணவர்களை வடிகட்டும் அறிவாளிகள் எங்கே போனார்கள்?
26,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா...
இந்தியாவில் இருந்து தடுப்பு மருந்து வருவதில் தாமதம் காரணமாக இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிசீல்டு கொரோனா...
கொரோனா நுண்நச்சின் தொடக்கம் குறித்து, பல குற்றசாட்டுகள் எழ அதன் உண்மைத் தன்மையை அறிய சீனாவுக்கே சென்று பன்னாட்டு நிபுணர்குழு ஆய்வு நடத்தியது. அதில், வெளவாலிடமிருந்துதான் மனிதனுக்கு கொரோனா நுண்நச்சு பரவியிருப்பதாகத்...