நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், காரசார விவாதம் ஒன்றின் போது தமிழக பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், ஒன்றிய பாஜக அமைச்சர் ஹர்சவர்தனை நோக்கி வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிவரும் யோகிபாபு, அறிவிக்காமல் திருமணம் செய்து கொண்டதன் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிவரும் யோகிபாபு, அறிவிக்காமல்...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இதைக் கொஞ்சம் முறைப்படுத்தினால், ஏராளமான தமிழ்மக்களும் அவர்களுக்கு வாய்ப்பபை...
நடிகர் விஜய் வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை இரவு 8 மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது. ஆனாலும் ஒத்த ரூபா கூட கண்டுபிடிக்க முடியல. கெத்து காட்டுகிறார்கள் விஜய் இரசிகர்கள்.
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய் வீட்டில் 24...
வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை என்று, அடாவடியாக நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு அழைத்து வந்தமைக்கு, இதற்கு விஜய் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய்...
நடிகர் விஜய், சார்ந்த வருமான வரி சோதனை குறித்து, அழகிரியைத் தொடர்ந்து சீமான் கருத்து:- ஒரு கண்ணுக்கு வெண்ணெய் இந்தக் கண்ணுக்கு சுண்ணாம்பு ஏன்? எல்லாம் அரசியல்தான் வீராங்கா என்கிறார் சீமான்.
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய்யை விட அதிக சம்பளம்...
நடிகர் விஜய், நிதிநிறுவனர் அன்புச் செழியன், திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான...
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல்...
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல்...