May 1, 2014

பொன்னியின் செல்வன் படம் நிறுத்தமா!

ரூ 250 கோடி செலவுத்திட்டத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் நிறுத்தமா, அதிகாரப்பாடாக தெரியவரும் தகவல் என்ன?

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மணி ரத்னம் இயக்கத்தில் கிட்டத்தட்ட ரூ 250 கோடி செலவுத்திட்டத்தில் மிகப்பேரளவாக உருவாகி வரும் படம்...

May 1, 2014

சீனாவுடன் என்னதான் பஞ்சாயத்து! நடுவண் அரசு விளக்க வேண்டும் என்கிறார் இராகுல்காந்தி

எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு...

May 1, 2014

பொன்மகள் வந்தாள் எப்படியிருக்கு! எண்ணிம மேடையில் இன்றுதான் வெளியானது

ஒட்டுமொத்த உதகை நகரமே விளம்பரத்திற்காக இந்த வழக்கைக் கையில் எடுத்ததாக பகடி செய்யும்போது அதன் பின் உள்ள உண்மைகளை எப்படி வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் வழக்கறிஞர் வெண்பா என்பதே 'பொன்மகள் வந்தாள்” படத்தின்...

May 1, 2014

உச்ச அறங்கூற்றுமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை! புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக

உச்ச அறங்கூற்றுமன்றம் தாமக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்த நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் நல்லதொரு நெருக்குதலை தரும் என்று சமூக ஆர்வலர்கள் பேசி...

May 1, 2014

ஒரே உலகம் ஒரே கொரோனா! ஐந்து மாநிலத்தவர்கள் கர்நாடகாவிற்குள் நுழைய, கர்நாடக அரசு தடை. கொரோனா கொள்கைக்கு ஆப்பு

முதலில் பொதுவுடைமை நாட்டில் உருவான கொரோனா, மேல்தட்டு மக்கள் வழியாக விமானத்தில் பயணித்து, எனக்கு பிடிக்காதது சமூக இடைவெளி, என்ற முழுக்கத்தோடு- ஒரே உலகம் ஒரே கொரோனா என்ற தாரக மந்திரத்தோடு- அனைத்துத் தரப்பு மக்களையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தாக்கி வருகிற கொரோனா...

May 1, 2014

அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு! இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டுமாம்

நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை 40 கோடி என்கிறது அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு. இந்தியாவின் அதிக புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் மாநிலங்களில் இரண்டாவது மாநிலம் தமிழகம்தான். உத்தரகாண்ட், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில்...

May 1, 2014

அலைகழிக்க வேண்டாமே இந்தக் கொரோனா பரவல் நேரத்தில், அந்த இணையரை! வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் துரத்தும் காவல்துறையினர்

வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் இணையர் குற்றச்சாட்டு

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் இணையர்...

May 1, 2014

உயர்அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு! செயலலிதாவின் 913கோடி சொத்துக்களுக்கு வாரிசுகள் அவரது சகோதரர் மகள் ஜெ.தீபா மற்றும் மகன் தீபக் என்று

செயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் செயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனுபதிகை செய்திருந்த வழக்கில் அவர்களுக்கே சாதகமாக தீர்ப்பு வெளியானது.

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அதிமுகவின்...

May 1, 2014

பெண்கள் யாரும் போராடத் தயங்காதீர்கள். போராடினால் வெற்றி உறுதி என்கிறார்! இன்றைக்குப் பேரறிமுக நடிகையாக உலா வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

இன்றைக்குத்  தமிழில் பேரறிமுக நடிகையாக உலா வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பலசிரமங்களைக் கடந்துதான் தமிழ்த் திரையுலகில் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்கிறார்.

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இன்றைக்கு தமிழில் பேரறிமுக நடிகையாக உலா வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்...