அன்றாடம் குழந்தைகளை அருகில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது. எனவே, தாலியை அடமானம் வைத்து குழந்தைகள் படிப்புக்காக தொலைக்காட்சி வாங்கினேன். என்கிறார் கருநாடகத்தில் ஒரு தாய்.
17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக கல்வி...
கடந்த 11 நாட்களில் பூமியிலிருந்து செவ்வாயை நோக்கி செல்லும் மூன்றாவது விண்கலமாக, நேற்று அனுப்பப்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விண்கலம் பெர்சவரன்ஸ் அமைந்துள்ளது.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய்...
மீண்டும் தமிழ்ச் சமுதாயத்தை வெள்ளையர் வரவுக்கு முன்பிருந்த, அடிமை நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. நடுவண் பாஜக அரசு நேற்று நிறைவேற்றியுள்ள புதிய கல்விக் கொள்கை மூலம்.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மீண்டும் தமிழ்ச்...
நிலுவைத் தொகையை திருப்பி செலுத்தாததால், அனில் அம்பானியின் தலைமையகத்தை, யெஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளது.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122 அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், யெஸ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய, 2,892 கோடி ரூபாய்...
சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை தமிழ் உள்பட 22 அட்டவணை மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற டெல்லி உயர்அறங்கூற்று மன்ற உத்தரவை மறுத்து- நடுவண் பாஜக அரசு உச்சஅறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு...
கொரோனா பரவலுக்கு எதிராக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த மாதத்திற்கான ஊரடங்கில் தடைகள் தொடர்கின்றன. தளர்வுகள் பெரிதாக எதுவும் இல்லை.
15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதமும் தொடர்கிறது தமிழகத்தில் ஊரடங்கு. கொரோனா பரவலுக்கு எதிராக...
இராமர் கோயிலுக்கு எதிர்வினையாக இந்திய விடுதலை நாளின் போது, அயோத்தியில் தாக்குதலுக்கு முயற்சி முன்னெடுக்கப் படுதாக- இந்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்;டு வருகிறது.
15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உச்ச அறங்கூற்றுமன்றம்...
இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் கல்வி உரிமையை- முழுமையாக, நடுவண் பாஜக அரசு பறித்துக் கொள்வதற்கான புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தலைமைஅமைச்சர் மோடி தலைமையிலான நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல்...
பிரான்சில் இருந்து இந்தியா வந்து கொண்டிருக்கின்றன ஐந்து ரபேல் போர்விமானங்கள். இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய முன்னெடுப்பு ஆன இந்த ரபேல் கொள்முதலில், திகில் அத்தியாயங்கள் இன்று வரை தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன.
14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ரபேல் போர்...