அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு, இந்தியாவில் தங்கள் பணிகளை நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளது.
13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மனித உரிமைகள் தொடர்பான முன்னெடுப்புகளில் தனி கவனம் செலுத்தும் பன்னாட்டு அரசு சாரா அமைப்பான...
ஒன்றிய ஆட்சியில் பாஜக பதவியேற்றதில் இருந்தே- ஒரேமொழி, ஒரேமதம், ஒரேஇனம், ஒரேகட்சி, ஒரேவரி, ஒரேஆதார், ஒரேகுடும்பஅட்டை இந்திய ஒன்றியத்தை ஒரேநாடு கவர்ச்சித் தலைப்பைச் சூட்டி களமாடி வருகிறது.
12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: புதிய கல்விக் கொள்கை,...
பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி விமான நிலையத்தில், கொரோனா தொற்றுநோய் உள்ளவர்களை அடையாளம் காண- பயன் படுத்தப் படுகின்னறன மோப்ப நாய்கள்.
10,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் மூலம் கொரோனா நோய்த்...
சென்னை கண்வலிக்கு கண் கண்ணாடி அணிந்து, பலர் நோய் பரவலில் இருந்து தற்காத்துக் கொண்டதைப் போல, கொரோனா பரவல் தடுப்புக்கும்- இனி மூக்கு வாயை மறைக்கும் முகமூடியோடு, கண்ணை மறைக்க கண் கண்ணாடியும் அணிவது கூடுதல் பாதுகாப்பு என்று ஆய்வில் தெரிய...
ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நாடுதழுவிய முதல் போராட்டம் மாபெரும் வேளாண் சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்படுகிறது. அடாவடி பாஜக அரசுக்கு, நல்ல பதிலடியாக அமைய வேண்டும் என்கிற நோக்கத்தோடு பதினெட்டு எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை...
மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடிகள். மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே புரட்டாசி மாதத்தில் அணையில் 40 அடிக்கே நீர் இருந்தது.
09,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடிகள். மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே புரட்டாசி...
பள்ளியில் மாணவர்கள் குறைந்து விட்டதாகக் காரணம் காட்டி, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆமதாபாதில் செயல்பட்டு வரும் தமிழ் பள்ளிக்கூடத்தை மூட, கொரோனா நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டுள்ளது குஜராத் அரசு.
08,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்...
கொரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் அங்காடி மரணமடைந்தார்.
07,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: தொடர்வண்டித்துறை இணை அமைச்சர், 65 அகவை சுரேஷ் அங்காடி மரணமடைந்தார். கொரோனா தொற்றுக்கு...
சீனாவின் கண்காணிப்பில் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் இந்தியர்கள் 10,000 பேர் சிக்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, தற்போது உலகமெங்கும் சுமார் 24 லட்சம் பேர் இந்த வலையில் சிக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.
06,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: உலக அளவில்...