கல்கியால் எழுதப்பட்ட, சோழர்கள் குறித்த ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினத்தை இயக்குனர் மணிரத்னம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார்.
16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்களாக...
வேகவேகமாக ஒரு சிறுவெற்றியை வன்னிய மக்களுக்கு உரித்தாக்கி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது பாமக.
16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சட்டமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையாவதற்கு முன்பாகவே, வேகவேகமாக...
பாஜகவிற்கு வலுவான எதிர்நிலைப்பாடு உள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று...
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது புதிய மின்தேரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய மின்தேருக்கான முன்பதிவுகளை ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ஏற்க தொடங்கியுள்ளது. முன்பதிவு தொகை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாங்கி மின்தேரில்...
நடப்பு கல்வியாண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
13,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தற்போதுள்ள இயல்புக்குப் புறம்பான சூழல் காரணமாக-...
சீனா முன்னெடுத்திருக்கும் புதிய குமுகச் சட்டத்தின் முதல் பயனாளியாக, ஐந்தாண்டுகள் வாழ்ந்து பிரிந்த குடும்பத்தலைவிக்கு, அந்தக்காலக் கட்டத்தில் அவர் மேற்கொண்ட வீட்டுப்பணிகளுக்கு கணவர் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டது சீன...
பிரான்சில் செல்பேசி மூலம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், 90விழுக்காடு துல்லியமான முடிவு அறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த ஓராண்டு காலமாக, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் கொரோனா ...
சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில், உயரமான இடத்தில் இருந்து கொட்டிவந்த நயாகரா அருவி, தற்போது கடுங்குளிரில் உறைந்து நிற்கிறது.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகின் மிக உயரமான அருவி என்று கொண்டாடப்படும் நயாகரா அருவியின் ஒரு பகுதி கடும் குளிர்...
எண்ணெய் நிறுவனங்கள் கையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் பொறுப்பை அளித்ததால், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில், தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக ஆட்சியில், வரலாறு காணாத வகையில் தொடர்ந்து...