சட்டாம் பிள்ளையாக எங்களுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருந்தால் எல்லாம் கொரோனாவை ஒழிக்க முடியாது. நலங்குத்துறையை வலுப்படுத்துங்கள். தற்போதைய உடனடித் தேவை தடுப்பூசி வழங்கல்தான். ஆதில் வேகம் காட்டுங்கள் என்று மோடிக்கு மடல் எழுதியுள்ளார்...
எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்றும், கட்சியில் பன்னீருக்கு இதுவரையிலான மதிப்பு மரியாதையெல்லாம் பாஜகவின் நிர்பந்தம் காரணம் பற்றியே, தற்போது அதிமுக ஆட்சியில் இல்லாத நிலையில், பன்னீருக்கெல்லாம் இனி அதிமுகவில்...
எப்பாடுபட்டாவது இம்முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று ஒன்றியத்தில் ஆளும் பாஜக- வங்காளத்தை ஆண்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பல்வேறு முற்றுகைகளை முன்னெடுத்த போதும், அனைத்து முற்றுகைகளையும் தகர்த்திட்ட மம்தா, இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப்...
நடந்து முடிந்த இந்தியாவின் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், கேரளம், வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் கொண்டாடி வரும் மூன்று நிலை அடிப்படை முகிழ்த்திருக்கிறது.
22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகத்தில் எந்த...
இந்தத் தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது. வெள்ளிக் கிழமை ஆளுநர் மாளிகையில் தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்புக்கு எளிமையான விழா முன்னெடுக்கப்படுகிறது.
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...
வேனிற் காலத்தை இனிதாகக் களிக்க, இனி வீடுகளில் குளிரூட்டும் கருவி பொருத்திவிட்டு, வருமானத்தின் பெரும்பகுதியை மின்வாரியத்திற்கு அழ வேண்டாம். வந்து விட்டது புதிய தொழிற்நுட்பம்.
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள...
முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு, ‘உங்கள் வெற்றி பல நல்லவற்றை தமிழகத்திற்குக் கொண்டுவரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துகளைத் தமிழ்த் திரைப்பட நடப்பு...
‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’ எனும் தலைப்பில் தமிழக முதல்வராகவுள்ள ஸ்டாலின் கீச்சுவில் இந்திய அளவில் முதன்மைத் தலைப்பாகியுள்ளார்.
20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்றிலிருந்து வெளியாகி திமுகவிற்கு...
20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் படர்கிறது தாமரைக் கொடி. தமிழர் விரோதப் போக்கால் தனித்து நின்றால் தமிழகத்தில் நோட்டாவிடம் தோற்கும் கட்சி.
20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: 20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் படர்கிறது தாமரைக் கொடி. தமிழர் விரோதப்...