திருநெல்வேலியிலும், விராலி மலையிலும் மற்றும் திருமங்கலத்திலும் வாக்கு இயந்திரங்களில் முறைகேடா? குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது திமுக
19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தற்போது வாக்கு பதிவு எந்திரங்களின் குறியீட்டு எண் மாறுபட்டு, வேறு இயந்திரங்கள் வாக்கு...
திருநெல்வேலியிலும், விராலி மலையிலும் வாக்கு இயந்திரங்களில் முறைகேடா? குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது திமுக
19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திருநெல்வேலியில் வாக்கு பதிவு எந்திரங்களின் குறியீட்டு எண் மாறுபட்டு வேறு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கையில்...
இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
18,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள்...
நாம் வாக்களித்தவர் வென்றாக வேண்டுமே என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது தமிழக மக்களிடம். நாளை வாக்குகள் எண்ணிக்கை என்ற நிலையில் கடைசி நாளான இன்று. நாம் வாக்களித்தவரைத்தானே வாக்கு எந்திரங்களும் பதிவு செய்திருக்கும் என்ற ஐயமும் பலரின் ஒரே கேள்வியாக...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் அஞ்சல் வாக்குகளை முதலில் எண்ணி முடித்துவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
17,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் அஞ்சல் வாக்குகளை முதலில் எண்ணி முடித்துவிட வேண்டும்...
நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் மக்கள் நடுவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாகக் கருதப்படுகிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
17,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நடந்து...
நூற்று முப்பத்தி ஒன்பது கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில்- மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இதுவரை கொடுத்துள்ள தடுப்பூசி தடவைகள் 16.16 கோடி அதாவது 11.62 விழுக்காடு என்பதாக ஒன்றிய நலங்குத்துறை தெரிவித்துள்ளது. அதில் ஐந்து விழுக்காடு சேதாரம் போகவும் ஒவ்வொருவருக்கும் இரண்டு...
இஸ்ரேலை அடுத்து இரண்டாவது நாடாக அமெரிக்கா தடுப்பூசி மீதான நம்பிக்கையை மேம்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டும் முகமூடி அணிய தேவையில்லை என்பதாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
16,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...
தலைநகர் டெல்லியில் போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாத நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ நிருவாகம் முன்னெடுப்பது போய், உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்ய போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
15,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தலைநகர்...