மிகப்பெரிய சவாலுக்கு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என தமிழக மக்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கே சரியான வழியை காட்டிஉள்ளனர் என்று மார்க்கண்டேய கட்ஜூ கூறிஉள்ளார்.
தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு நடத்த அவசர...
தமிழகத்தில் பாரம்பரிய சல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் இரவு பகலாக நீடித்து வருகிறது.
...
50 ஆண்டுகால காங்கிரஸை மண்ணில் புதைத்தவர்கள் நாங்கள்; காவி எங்களை என்ன செய்துவிட முடியும் என சசிகலாவின் கணவர் நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மண்ணில் காங்கிரஸை வேரோடும் வேரடி...
சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத தமிழக அரசியல்வாதிகளுக்கு நடிகர் மயில்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘செத்தா உடம்புல போட்டிருக்குற துணி கூட உடன் வராது’ என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னையில் நடத்தி வரும் போராட்டம் பல மணி நேரமாக நீடித்து வருகிறது.
சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் சென்னை,...
மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி, விழுப்புரம், புதுக்கோட்டையில் தொடர் மறியல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அலங்காநல்லூரில் கைது...
இந்தியாவில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தும் மின்பறவை இந்தேயம் அமைப்பும், கணக்கெடுப்பை ஒருங்கிணைக்கும் குழுமமான பறவைக் கணக்கீட்டு இந்தேயமும் தமிழ்பறவை ஆர்வலர்கள் கூட்டமைப்பும் இணைந்து பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால், தமிழக அரசை கலைத்து விட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் மிரட்டலுக்கு சீமான்...
சல்லிக்கட்டு பிரச்னையில், ரஜினிகாந்த், தனது கருத்தை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவர் அரசியல் பிரச்னைகளிலும், மவுனத்தை களைத்து, களத்தில் இறங்குவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நடிகர்...