சல்லிக்கட்டு பிரச்னையில், ரஜினிகாந்த், தனது கருத்தை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவர் அரசியல் பிரச்னைகளிலும், மவுனத்தை களைத்து, களத்தில் இறங்குவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நடிகர்...
துக்ளக் இதழின் 47வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி காணொளிக் காட்சியில் உரையாற்றினார். வணக்கம் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். விழாவில் பேசிய மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறினார். மேலும் பொங்கல் என்பது சூரிய கடவுளுக்கும், உழவனுக்கும்...
தமிழகத்தில் பொங்கலை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டான சல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை இன்னும் நீக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி இந்த விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது என்று செய்திகள்...
தமிழகத்தில் தடையை மீறி சல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. அந்த வெற்று மிரட்டலுக்கு பயந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீது முதலமைச்சர் தடியடியை...
சல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் மேலும் இந்தியாவில் அந்த அமைப்பு இல்லாமல் பார்த்து கொண்டால் நன்மை பயக்கும் என நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த...
சல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டுவரவில்லை என்றால் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சல்லிக்கட்டு நடத்த தவறிய...
புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய் திட்ட துறைமுகத்தை தூர்வாரும் பணியை நாராயணசாமி துவங்கி வைத்தார். பின்னர்...
சல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக நடுவண் அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான சல்லிக்கட்டுக்கு 2014 ஆம் ஆண்டு முதல் உச்சநீதி...
ஜெர்மனி நாட்டின், பிராங்பேர்ட் நகரில் தமிழ் பெண்களும், ஆண்களும் பதாகைகளை ஏந்தியபடி சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை...