May 1, 2014

போராட்டங்கள் முடியாத நிலையில் அலங்காநல்லூரில் ஏன் இந்த திடீர் மாற்றம்?

மதுரை அலங்காநல்லூரில் நேற்று இரவு வரை சல்லிக்கட்டுப் போட்டிக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை போராட்டம் நீடிக்கும் என்று கூறிவந்த நிலையில், இன்று திடீரென கிராம குழு கூடி, பிப்ரவரி 1ம் தேதி சல்லிக்கட்டுப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...

May 1, 2014

தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் முதல்வர்

     மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது காவல்துறையினர் இன்று காலை அதிரடியாக தடியடி நடத்தினர். இதில் பல பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

May 1, 2014

பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

     சல்லிக்கட்டு நடத்த நிரந்தர நீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் சில நாட்களாக...

May 1, 2014

மெரினாவில் மாணவர்கள் திரண்டது எப்படி? நடுவண் அரசை அதிரச் செய்த உளவுத்துறை அறிக்கை

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர் என்ற முழுவிவர அறிக்கையை நடுவண் அரசுக்கு நடுவண் உளவுத்துறை அனுப்பி உள்ளது. அதிலுள்ள தகவல்கள் நடுவண் அரசை உலுக்கியதன் விளைவே சல்லிக்கட்டுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது....

May 1, 2014

உலகத்துக்கே வழிகாட்டி நீங்கள்: இளைஞர்களுக்கு இளையராஜா புகழாரம்

அமைதியான போராட்டத்தின் காரணமாக உலகுக்கே வழிக்காட்டியாக மாறி விட்டீர்கள் என்று தமிழ் இளைஞர்களின் எழுச்சிக்கு இசையமைப்பாளர் இளையராசா புகழாரம் சூட்டியுள்ளார்.

     இதுகுறித்து இசையமைப்பாளர் இளையராசா...

May 1, 2014

தமிழ் இளைஞர்களால் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது கீச்சகப் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து:

     சபாஷ்! தமிழக மக்களே! இந்தப் போராட்டம்

இனி காயங்களுக்கு தேவை கட்டு அல்ல, அதை நிரந்தரமாக குணமாக்க...

May 1, 2014

அவசர சட்டம் அறிவிப்புக்கு பின் மெரினாவின் காட்சிகள்!

     சல்லிக்கட்டு என்றவுடன் காளை மாடு நினைவுக்கு வந்தது போன கிழமைவரை. இப்போதெல்லாம் மெரினாவில் கூடியிருக்கும் கூட்டம்தான் நினைவில் வரும் என்று சொல்லும் அளவுக்கு மெரினா போராட்டம் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது.

May 1, 2014

அமெரிக்காவில் ‘பீட்டா’ தலைமையகத்தில் போராட்டம் நடத்த திட்டம்

     பீட்டாவிற்கு எதிர்ப்பு வலுத்து உள்ளநிலையில் அமெரிக்காவில் அதன் தலைமையகத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

     சல்லிக்கட்டுக்கான தடையை உடைத்தெறிய வேண்டும் என்று தமிழகம்...

May 1, 2014

சல்லிக்கட்டுப் போராட்டத்தின் தலைவன் யார்? நடிகர் லாரன்ஸின் உணர்வுபூர்வமான பேச்சு!

     சல்லிக்கட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். அதுவரை இந்த இடத்தைவிட்டு இம்மியளவும் நகரமாட்டோம் என்று நடிகர் லாரன்ஸ் கூறியுள்ளார்.

     சென்னை மெரினாவில் நடைபெற்று வரும்...