May 1, 2014

தேசியகீதத்தில் திருத்தம் வேண்டும் என்கிறார் கல்யான்சிங்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னால் முதல்வரும் ராஜஸ்தான் ஆளுனரும் ஆகிய கல்யாண்சிங் ராஜஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது,ரவீந்திர நாத தாகூர் எழுதிய பாடலை நாம் தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அந்தப் பாடலில் வரும் அதிநாயக என்ற சொற்கள் ஆங்கில...
May 1, 2014

தமிழை மத்திய அரசு அலுவல் மொழியாக்க கோரி 10ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களான அஞ்சலம், தொலைபேசி இணைப்பகம், ரயில் நிலையம் போன்ற இடங்களில், தமிழகத்தின் ஆட்சி மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலமும், இந்தியும் அலுவல் மொழியாக பயன்பாட்டில் உள்ளது. இச்செயல், தமிழக மக்களையும், தமிழையும் அவமதிக்கும்...
May 1, 2014

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் போலீஸாரால் கொளுத்தப்பட்ட பெண் சாவு

தனது கணவரை விடுவிக்க லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை, உத்தரப்பிரதேச மாநிலம், பாராபங்கி அருகே போலீஸார் தீவைத்துக் கொளுத்தினர். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

பாராபங்கி மாவட்டம், கஹா கிராமத்தில் இளம்பெண் ஒருவர்...
May 1, 2014

சட்ட மேலவைத் தேர்தல் தெலுங்கு தேசம் வெற்றி

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.பிரகாசம் மாவட்டத்தில் இருந்து சட்ட மேலவைக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது....
May 1, 2014

ஆர்.டி.ஐ வரம்புக்குள் அரசியல் கட்சிகள் - சுப்ரீம் கோர்ட்

மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நன்கொடைகள் மற்றும் செலவுகளை வெளிப்படையாக தெரிவிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்கனவே பொதுநல...
May 1, 2014

தீவனம் திருடியதாக இளைஞரை கொன்ற பொதுமக்கள்

அசாம் மாநிலம் கவுகாத்தில் கால்நடைத் தீவனம் திருடியதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தனது வாகனத்தில் கால்நடைத் தீவனங்களை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த...
May 1, 2014

ஜம்மு காஸ்மீரில் பாஜக அமைச்சர் பெண் மருத்துவரின் காலரை இழுத்தார்

ஜம்மு-காஷ்மீரில் பெண் மருத்துவர் ஒருவரின் காலரை பா.ஜ அமைச்சர் பிடித்து இழுப்பது போன்ற படம் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான பிடிபி மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்றது வருகிறது. இவரது அவையில் பாஜவை...
May 1, 2014

போக்குவரத்து போலீஸார் உடலில் காமிரா அறிமுகம்

குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலின் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கவும் மேலும் போக்குவரத்து காவலர்கள் பணியின் போது லஞ்சம் வாங்குவதை தடுக்கவும் கண்காணிப்பு கேமரா போக்குவரத்து காவலர்கள் கழுத்தில் தொங்கவிடப்படும் என தெலுங்கான அரசு வட்டாரம்...
May 1, 2014

குடும்ப கட்டுப்பாடு அவசியத்தை முஸ்லிம்கள் உணர வேண்டும் - சிவசேனா

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று கூறப்பட்டிருப்பதாவது
2001–2011 வரை நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் ஆக உயர்ந்தது. பின்னர், 2015–ம் ஆண்டில், இதுவரை இந்த எண்ணிக்கை மேலும் 5–10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மொழி, பூகோள...