Show all

போக்குவரத்து போலீஸார் உடலில் காமிரா அறிமுகம்

குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலின் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கவும் மேலும் போக்குவரத்து காவலர்கள் பணியின் போது லஞ்சம் வாங்குவதை தடுக்கவும் கண்காணிப்பு கேமரா போக்குவரத்து காவலர்கள் கழுத்தில் தொங்கவிடப்படும் என தெலுங்கான அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இத்திட்டமானது தெலுங்கான தலைநகர் ஹைதராபாத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.வாகன நெரிசல் அதிகம் ஏற்படும் காலை 8 -10 மணி வரையிலும் மாலை 4 -5.30 மணி வரையிலும் ஏற்படும் தவறுகளை கண்காணிக்கும் பொருட்டே இது செயல்படுத்தப்பட உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.