May 1, 2014

இன்டர்நெட் இலவச கால்களுக்கு தடை விதிப்புக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தள சேவைகளின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி, இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிராய் (TRAI) அமைப்பிடன் வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, இதற்காக தனி குழு...
May 1, 2014

நில கையக மசோதா விவசாயிகளுக்கு பலன் அதிகம் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை விட, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு அதிக பலனை கொடுக்கும் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.வருகிற 21–ந் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால...
May 1, 2014

மேகி நூடுல்ஸ் மீதான தடையில் சதி நடந்திருபதாக நெஸ்லே நறுவனம் புகார்

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு காரியம் கலக்கப்பட்டிருந்ததால், மராட்டியம் உள்பட நாடு முழுவதும் அதன் விற்பனைக்கு மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல்...
May 1, 2014

கள்ளச் சாராயம் குடித்ததால் பீகாரில் 10 பேர் பலி

பீகார் சாப்ரா மாவட்டத்தில் உள்ள சிக்தி கஞ்சா கிராமத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த சிலர் வயிற்றுவலியால் அவதிப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 10 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான...
May 1, 2014

காதலிக்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற பரிதாபம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கல்லார்புர் கிராமத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண்ணை தினேஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.ஆனால் அவரது காதலை பிங்கி ஏற்றுக் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் கடந்த ஜூன் மாதம், பிங்கி மீது மண்ணென்னை ஊற்றி தீ...
May 1, 2014

ஸ்பைஸ்ஜெட்டின் புதிய சலுகை ரூ.1 ல் விமானத்தில் பறக்கலாம்

நேற்று(15.07.2015) காலை பத்து மணிக்கு தொடங்கிய இந்த சலுகையின் கீழ் ஒரு லட்சம் இருக்கைகளுக்கான பயணச்சீட்டு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பெஸ்ஜெட்டின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்த முடியும். நேற்று தொடங்கிய இச்சலுகை மூன்று...
May 1, 2014

நில கையக மசோதாவை எதிர்த்து அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அறிவிப்பு

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான பலம் இல்லாததால், மேல் சபையில் நிறைவேற்றப்படாமல்...
May 1, 2014

மாநில முதலமைச்சர்களுடன் மோடி நிதி ஆயோக் குறித்து ஆலோசனை

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21–ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு 13–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி அரசு சில...
May 1, 2014

காஷ்மீர் பிரச்னையை தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது - பாகிஸ்தான்

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஜாகியுர் ரகுமான் லக்வியை பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்தது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு தாக்கல் செய்யாததால் கோர்ட்டு அவரை விடுவித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு...