May 1, 2014

துர்க்மீனிஸ்தானுடன் இந்தியா 7 ஒப்பந்தங்களில் கையெழுத்து

இந்தியா - துர்க்மீனிஸ்தான் இடையே பாதுகாப்பு, ரசாயனப் பொருள்கள் விநியோகம், சுற்றுலா, விளையாட்டு, வெளிநாட்டு விவகாரங்கள், அறிவியல் - தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பிறகு, இரு நாடுகள் சார்பாக கூட்டு அறிக்கை...
May 1, 2014

ராஜஸ்தானில் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அரசு தடை

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் போது நாகரிகமான உடைகள் அணிந்து வர வேண்டும்.
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து...
May 1, 2014

கர்நாடகத்தில் 5 விவசாயிகள் தற்கொலை மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

கர்நாடகத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சித்ரதுர்கா, கொப்பல், உப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், மைசூருவில் 2 பேரும் என 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும்...
May 1, 2014

புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு நாடு தழுவிய மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடி

மின்சார சட்டம் 2003 அமலாக்கலின் மூலம் சமூக பொருளாக இருந்த மின்சாரம் சந்தைப் பொருளாக மாறியது. தற்போது மோடி அரசு மின்சார வினியோகத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்காகவே 2014 மின்சார சட்டதிருத்த மசோதாவை முன்மொழிந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இது...
May 1, 2014

மூன்று நாட்களுக்குத் தடை சன்தொலைக்காட்சி சொத்துக்களை முடக்க - ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு.சட்ட விரோத தொலைப்பேசி இணைப்பக வழக்கு. பணப்பரிவர்த்தனை வழக்கு என்று பல வழக்குகளைச் சன் தொலைக்காட்சி சந்தித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சன் தொலைக்காட்சியின் 742கோடி...
May 1, 2014

அமர்நாத் யாத்திரை நிலச்சரிவு, கனமழையால் பாதிப்பு

அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர். இந்தாண்டுக்கான யாத்திரை கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதுவரை 9 குழுக்கள் புறப்பட்டு சென்றுள்ளன.

நேற்று 10வது குழுவாக 2,422 பக்தர்கள் யாத்திரை...
May 1, 2014

தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு அபதுல்கலாம் பரிந்துரை

தூக்குத்தண்டனையை முற்றாக ஒழிப்பது குறித்து சட்ட ஆணையத்தின் ஒருநாள் ஆலோசனைக்கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.தூக்குத்தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என சட்ட ஆணையத்திற்கு அப்துல்கலாம் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.

தான் குடியரசு தலைவராக இருந்த போது தூக்கு...
May 1, 2014

ஆகஸ்ட் 7 ம் நாளை தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு

ஆகஸ்ட் 7ம் தேதியை, தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாளில், நாட்டின் மிகச் சிறந்த கைத்தறி ரகங்களை, உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் கண்காட்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய, கைத்தறித்துறை அமைச்சர், சந்தோஷ் காங்வார்...
May 1, 2014

BRICS நாடுகள் சார்பில் வேளாண் ஆய்வு மையம் தொடங்க வேண்டும்

ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர், உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலான பிரச்சனைகளில் பருவநிலை மாறுபாடு முதன்மையானதாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும், ஐ.நா. சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் திரு. மோடி...