May 1, 2014

ஜம்முக்காசுமீரில் தீவிரவாதிகள் தாக்குதல்

இந்திய எல்லையோரப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த தமிழக இராணுவ வீரர் தீவிரவாதிகள் தாக்குதலால் பலி.இவர் கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மணலிக்கரை தர்மராஜ் மகன் அனீஷ்.அனிஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

7தேதி இரவு இவர்...
May 1, 2014

ஊழல் விவகாரத்தில் மௌனம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். 'பிரதமரானால் நானும் ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் செய்ய எவரையும் அனுமதிக்க மாட்டேன்' என அவர் கூறியிருந்தார்.

அப்படியெனில், ராஜஸ்தானில் முறைகேடு நடைபெற நீங்கள் ஏன்...
May 1, 2014

இராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் மற்றும் சுரங்கப்பாதையமைக்க நடுவண் அரசு திட்டம்

இராமேசுவரத்திலிருந்துஇலங்கைக்குபாலம்மற்றும்சுரங்கப்பாதையமைக்கநடுவண்அரசுதிட்டமிட்டுள்ளது.இந்தத்திட்டத்திற்கு 22கிமீ பாலம் மற்றும் சுரங்க வழியமைக்க ஆசியவளர்ச்சி வங்கி 22,000கோடி வழங்கிடஒப்பதல்.

6 லட்சம் கோடி அளவிலான இதற்கான திட்டம் நடுவண் சாலை மற்றும் கப்பல்...
May 1, 2014

அரசியில் கலப்படம் குறித்து டெல்லி ஐகோர்ட்யில் வழக்கு

இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் அமைந்துள்ள அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில்...
May 1, 2014

ரூ94கோடியை விழுங்கியது தூய்மைஇந்தியா திட்டம்

நரேந்திரமோடியின் தூய்மைஇந்தியா திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து உத்தரப்பிரதேசத்தில் லக்னோவைச் சேர்ந்த சஞ்சய் சர்மா தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட வினாவிற்கு மையஅரசின்குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தந்துள்ள செலவுப்...
May 1, 2014

மருத்துவ மாணவி இறந்தது தொடர்பாக விசாரணை மீண்டும் நடக்குமென தெரிகிறது

வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடைய 19 வயது மருத்துவக் கல்லூரி மாணவி நம்ரதா தாமோர் கடந்த 2012ல் உஜ்ஜெயினில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இது தற்கொலை சம்பவம் என்று போலீசார் இந்த வழக்கை கடந்த 2014ல் முடித்துவிட்டனர். ஆனால், இந்த மாணவியின் பிரேத பரிசோதனை...
May 1, 2014

மகளை பாலியலில் தள்ளிய தாய் கைது

கேரளாவில் பெற்ற மகளை பாலியலில் ஈடுபடுத்திய தாய் உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிக்காக சென்றனர்.அங்கு படிக்கும் 6 வது மாணவிகளிடம், ஆண்களிடம் எப்படி பழக...
May 1, 2014

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் பாகிஸ்தான் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மறைமுகப் போர் நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஹவாஜா ஆசிப் இதற்கு பதிலடி...
May 1, 2014

சாதிவாரிக் கணக்கெடுப்பு உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது

சாதி வாரிக் கணக்கெடுப்பை மைய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த இரண்டு நாட்களாக ராமதாசு அவர்களும் கருணாநிதி அவர்களும் முன்வைத்தனர்.அவர்களைத் தொடர்ந்து வடமாநிலங்களிலும் இந்தக்கோரிக்கை வலுக்கிறது. தத்தமது சாதியைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் என்று...