May 1, 2014

அவசரநிலை கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை-குர்ஷித்

அவசரநிலை கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று அக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.வின் மூத்த தலைவரான எல்.கே அத்வானி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசரநிலை குறித்து...
May 1, 2014

இந்திய மீனவர்களை கொன்ற வழக்கில் கடற்படை வீரருக்கு மேலும் 6 மாதங்கள் ஜாமீன் நீடிப்பு

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் தொடர்புடைய, இத்தாலிய கடற்படையின் மச்சிமிலியானோ லடோர்ரே , மேலும் 6 மாதங்கள் இத்தாலியில் தங்குவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தனது உடல்நிலையைக் காரணம் காட்டி மச்சிமிலியானோ லடோர்ரே தாக்கல் செய்த மனுவினை...
May 1, 2014

​உத்தரப்பிரதேசத்தில் கனமழைக்கு 22 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அலகாபாத், பாரபங்கி, வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதியில்...
May 1, 2014

அதிகரிக்கும் மக்கள் தொகை

பல நாடுகளில் குறைந்த மக்கள்தொகை இருந்தாலும் இந்தியாவைப் போல் விரைவாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கின்படி இந்திய மக்கள்தொகை 127 கோடியே 42 லட்சம் ஆகும். முதல் இடத்தில் இருக்கும்...
May 1, 2014

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லைப்பகுதி கணவாய்களில் பனி உறைய தொடங்கி உள்ளது. இதை பயன்படுத்தி எல்லையோரம் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.எல்லையோர மாவட்டமான குப்வாராவின் டாங்தர் பகுதி வழியாக கடந்த சில வாரங்களில் மட்டும் நடந்த 3 ஊடுருவல்...
May 1, 2014

மழை வெள்ளத்தில் 10 சிங்கங்கள், 90 மான்கள் இறந்தன

குஜராத் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26–ந்தேதி கனமழை பெய்தது. இதனால் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சிட்ருன்ஜி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த கனமழைக்கு 40–க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.இந்த நிலையில் கனமழை வெள்ளத்துக்கு குஜராத் மாநிலத்தில்...
May 1, 2014

கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குமாரசாமி

கர்நாடகத்தில் சித்தராமையா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக பா.ஜனதாவின் ஆதரவை அவர் கேட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பா.ஜனதா பின்வாங்குகிறது.இந்த விஷயத்தில்...
May 1, 2014

டெல்லியில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

டெல்லியின் மகிபல்பூர், ஸ்ரீ ஆரோபிந்தோ மார்க், கலந்தி குஞ்ச், ஐடிஓ ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் மழை காரணமாக, லாஜ்பத் நகர், டிஃபன்ஸ் காலனி , பஞ்சாபி பாக் , சீலம்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் இயல்பு...
May 1, 2014

மதுக்கடை உரிமையாளர்களுக்காக ஆஜராவதா? அட்டர்னி ஜெனரலுக்கு கண்டனம் கேரள முதல்வர்

கேரளத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த அந்த மாநில அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு எதிரான வழக்கில், நான்கு மதுக் கூடங்களின் (பார்) உரிமையாளர்களுக்காக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும்...