May 1, 2014

நான் தலித்தாக இருப்பதால் என் மீது நடவடிக்கை - நீதிஅரசர் கர்ணன்

தலித் ஆக இருப்பதால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தனக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுவதாகவும் நீதிஅரசர் கர்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

     சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசராக...

May 1, 2014

மோடியிடம் பேச சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலநிலை: அதிக பேர்களால் காணப்பட்டு வரும் கணொளி

குஜராத்தில் உள்ள காந்தி நகரில் விருது வழங்கும் விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார்.

     உலக மகளிர் நாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களைக் கௌரவித்து...

May 1, 2014

உச்ச நீதி மன்றத்தில் ஆஜராகாமல் இழுத்தடிப்பதாக உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிடியாணை

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதியரசர் கர்ணன், 7 பேர் கொண்ட உச்ச நீதி மன்ற அமர்வு முன்பு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்ததாக இன்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிஅரசராக இருந்தவர் சி.எஸ்.கர்ணன்.

May 1, 2014

மோடியின் பேச்சில் உள்ள சீர்மை திட்டங்களில் இருக்கிறதா

இந்தியாவில் 100 சீர்மை நகரங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த சீர்மை நகரங்கள் பெரிய பங்களிப்பை அளிக்கும்;  அதிகமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் . இந்த நகரங்களுக்காக 731 சீர்மை நகரத் திட்டங்களையும் தற்போது உள்ள மோடி...

May 1, 2014

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலம், நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு வல்லமை கொண்ட 80 நாடாளுமன்றத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம்.

     தேர்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.

May 1, 2014

பீயிங் ஸ்மார்ட் என்ற பெயரில் திறன்பேசி நிறுவனம் தொடங்கும் சல்மான் கான்

பிரபல வடஇந்திய நடிகர் சல்மான் கான் சொந்தமாக திறன்பேசி வியாபாரம் துவங்க இருக்கிறார். பீயிங் ஸ்மார்ட் என்ற பெயரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

     பிரபல வடஇந்திய நடிகரான...

May 1, 2014

வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காவிடில், அபராதம்

ஏப்ரல் 1 முதல் வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காவிடில், அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

May 1, 2014

இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற ஆதார் அவசியம்: நடுவண் பாஜக அரசு

இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று நடுவண் பாஜக அரசு தெரிவித்துள்ளது.

     இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிக்கையில்...

May 1, 2014

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயம்: நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், சமசுகிருதத்தை அதில் சேர்க்க வேண்டும் என்று நடுவண் அரசிடம் மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தக்கத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தவுள்ளதாக...