லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக, லட்சம் பற்றி ஆய்வு மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. 16ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
...
ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமலுக்கு வருகிறது!
நடுவண் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும்...
வெறும் இலவயங்கள் மூலமாக மட்டுமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய தொலைத்தொடர்புச் சேவைப் பிரிவான ஜியோ சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் மார்ச் 31ஆம்...
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (பிப். 28) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும்,
வங்கித்துறையில் நடுவண்...
இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன்,...
இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆள் சேர்ப்பதற்கான தேர்வின் வினாத்தாள் மும்பையில் வெளியானதை தொடர்ந்து, காம்டீ, நாக்பூர், அகமத் நகர், அகமதாபாத், கோவா மற்றும் கிர்கீ உள்ளிட்ட மையங்களில் நடைப்பெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி மனோகர் ஜோசி அல்லது சுஷ்மா சிவராஜை வேட்பாளராக நிறுத்த பாஜக பரிசீலித்து வருகிறது.
பாஜக மூத்த...
இதுகுறித்து ‘நியூ வேர்ல்டு வெல்த்’ எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியாவிலுள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.360 லட்சம் கோடி.
இந்தியாவில் 2,64,000...
கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னர் ஈசா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். விழாவில் கலந்துகொண்ட...