தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் (நவீன வரலாறு) பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் நேற்று திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவர்...
டெல்லியில் உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
திருப்பூர் வௌ;ளியங்காட்டைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன், மதுரை மருத்துவக்...
இருபத்தெட்டை விட இருபத்தொன்றுதான் பெருசு மணிப்பூர் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக கணக்கு
மணிப்பூர் மாநிலம் தவுபால் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இரோம் ஷர்மிளாவை தோற்கடித்து...
கோவாவில் நடுவண் அமைச்சராக இருக்கும் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைய, அம்மாநிலத்தின் எம்.ஜி.பி. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
கோவா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி...
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி. இவரது மகன் அமன்மணி திரிபாதி. மனைவி சாராசிங்கை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமன்மணி திரிபாதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமர்மணியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.
அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.
ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றதாக கூறி தமிழக கூலித் தொழிலாளிகள் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.
ஆந்திர அரசின் தமிழர் விரோத போக்கின் பின்னால் வனத்துறை அதிகாரிகள்...
கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, தாமரைஅதிரடி திட்டத்தை தொடங்கி, அதன் மூலம் மாற்றுக் கட்சியினரை வேகமாக பாஜகவுக்கு இழுத்து வருகிறார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2008...
உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
...