May 1, 2014

அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்தன! நேற்று காட்சிஅளித்தார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உரம்தயாரிப்புத் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தபோது

கடந்த 20 நாட்களாக நீடித்து வந்த மர்மம் அனைத்தையும் உடைத்து நேற்று பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். வடகொரிய அதிபர் கிம் ஜாங், உரம் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தபோது, அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ததாகவும், அவருடன்...

May 1, 2014

கிம் யோ ஜாங்- 32அகவையில் அதிகாரம்! யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேவாக பல்வேறு கணிப்புகள்

வடகொரியாவின் இந்திராவா? செயலலிதாவா? பண்டாரநாயகாவா? எல்லாம் இல்லை ஆரவள்ளியா என்றெல்லாம் அளாளுக்கு ஒரு கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது கிம் ஜாங் உன்னின் தலைமறைவும், கிம் யோ ஜாங்குக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமும்.

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வட...

May 1, 2014

கொரோனா தொடர்பில், சீனாவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது! ஒட்டு மொத்த அமெரிக்காவும், இங்கிலாந்தும் எதிர்ப்புக்குரல், ஜெர்மனி ஒருபடி மேலாக இழப்பீடு கோருகிறது

கொரோனா நுண்ணுயிரித் தோற்றம் பற்றியும், சீனாவின் மோசடி குறித்தும் நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது. இந்த நுண்ணுயிரி நோயால் அமெரிக்க மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதில் பெற தகுதி படைத்தவர்கள். என்ற குரல் அமெரிக்காவில் ஓங்கி...

May 1, 2014

சீமான் எச்சரிக்கை! துல்கர் சல்மான் மன்னிப்பு வரவேற்கத்தக்கதுதான். என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்

சீமான் அறிக்கை: துல்கர் சல்மான் பொதுவெளியில் மன்னிப்பு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பு என்பது தொடர்ந்துகொண்டே இருக்குமென்று...

May 1, 2014

மூடிக்கொண்ட ஓசோன் படல மாபெரும்துளை! விமானம் உள்ளிட்ட வாகன மற்றும் தொழிற்சாலை நிறுத்தத்தால் காற்று மாசுபாடு குறைந்ததாலா

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று தெரியவருகிறது. காரணம் குறித்து, சமூக ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் மாறுபடுகின்றனர்.

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது...

May 1, 2014

இலங்கை கடற்படை முகாமில் 60 வீரர்களுக்கு கொரோனா!

60 வீரர்களுக்கு கொரோனா. 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் கடற்படை நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெலிசராவில் உள்ள கடற்படை முகாமில் 60 வீரர்களுக்கு கொரோனா...

May 1, 2014

உடம்புக்கு என்ன ஆச்சு! நேற்றைக்கு தமிழக அளவில் விஜய்காந்த் போல, இன்றைக்கு உலகஅளவில் கிம் ஜோங் உன்

டொனால்டு டிரம்ப்பை கடுமையாக எதிர்த்து, பின்னர் அவருடன் சமாதானம் ஆகி, அவரை நேரில் சந்தித்தது முதல், அடிக்கடி, ஏவுகணை சோதனை நடத்தியது வரை, உலகச் செய்திகளில் தனக்கான இடத்தை பூர்த்தி செய்து வந்தவர் கிம். தற்போது அவர் உடம்புக்கு என்ன ஆச்சு. தேடல் தெடர்ந்த வண்ணம்...

May 1, 2014

கத்திரிவெயில் கலங்கடிக்குமா கரோனாவை! கதிரவன் ஒளியில் காரோனா நுண்ணுயிரி கடிதே அழியும் என்கிறது ஓர் ஆய்வு முடிவு

21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடிய வேண்டும் என்பதற்காக, கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு அணியமாவதாக சொல்லப்படுகிறது. ஓர் அமெரிக்க ஆய்வும், நம்பழந்தமிழ் மரபும் அதற்கு கட்டியம்...

May 1, 2014

அமெரிக்காவில் மரணங்கள் அதிகரிக்கின்றன. குற்றவாளிக் கூண்டில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்! உலக நாடுகளில் கொரோனா குணமளிப்பு விழுக்காடு அதிகரித்து வரும் நிலையில்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்து 318 பேர் பலியாகி உள்ளனர்.  இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 744 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  82 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். குணமளிப்புக்கு பாதியளவில் மரணம் ஏன்? குற்றவாளிக்...