இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு, ஈழம் என்ற உடனே உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நினைவு வந்து, ஆடிப்போய் விட்டார்கள் போல.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிரிட்டனில் இருந்து வெளிவரும் த கார்டியன் என்ற ஒரு இதழில், பயணிகளுக்கான வினாடி வினா...
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை...
இதுவரை சரக்குசேவைவரி, வருமானவரி, சுங்கவரி என்ற வரிகளில் இருந்தெல்லாம் வசூலித்த தொகையிலிருந்தே, கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- பேரிடர் நிதியிலும் கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- நடுவண் அரசுக்கு, இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, என்று...
சீனாவிடம் இருந்து அதிவிரைவு அடையாளங்காட்டிகளை இந்தியாவின் ஏர்இந்தியா விமானத்தை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்தோம். ஆனால் அவைகள் இரண்டே நாட்களில் பல்லிளித்து விட்டன. தற்போது சீன நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவிக்கிறது. நம்பலாமா...
இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று நாளது 24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (10.12.2019) அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அந்த ஆப்கானிஸ்தானில் 80 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம்...
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி இயல்அறிவர்கள் (சயின்ஸ்டிஸ்ட்) கூறி உள்ளனர். தடுப்பூசியால் கொரோனா நுண்ணுயிரி அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த...
100 மணி நேரத்தில் கொரோனா நுண்ணுயிரியை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வணிகரும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் சம்சர் தெரிவித்துள்ளார்.
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி தற்போது உலகின் 210க்கும்...
தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள். தற்போதைய ஊரடங்கு அமைதி அவைகளுக்கு பிடித்துப் போய் விட்டதாம்.
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள். தற்போதைய ஊரடங்கு அமைதி...
நாடு கடந்து பணிநிமித்தம் வந்திருக்கும் இந்தியர்கள், முஸ்லிம்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம் எச்சரித்திருந்த நிலையிலும், முஸ்லிம்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்த மூவர் பணிநீக்கம்...